சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை மூதூரில் அமைந்துள்ள அஸ்ரப் இறங்குதுறையில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கியழிக்கப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும்...Full story
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை உக்கிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில்...
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின், இரண்டு விமானங்களில் அனுப்பப்பட்ட உணவு உதவியை பர்மிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
நர்கீஸ் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, பெரும்பாலும் உணவு...
அறை' விவகாரம் தொடர்பாக, ஹர்பஜன் சிங்கிடமும் ஸ்ரீசாந்திடமும் இன்று விசாரணை நடத்தி முடித்த கமிஷனர் சுதிர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்....
சவுந்தர்யா ரஜினிகாந் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கிறhர்.
ஹலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், சவுந்தர்யாஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதில் முதல்...
2006ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு மும்பை நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக ஆடியதாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...