படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்தில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் வாழும்...
வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை நீதியானதும்,சுதந்திரமானதுமான தேர்தலுகான மக்கள் இயக்கமான கபே(caffe)கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக இன்று தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளவை வருமாறு:கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இம் மாதம் 8 ஆம் திகதிவரை கிழக்கில் இடம்பெற்றுள்ள தேர்தல்...
இலங்கையை நீக்க சூழ்ச்சி மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அங்கத்துவத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு யு.என். வொச் உள்ளிட்ட அமைப்புகள்...
தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை சிறிலங்காவில் சுகாதார சேவைகள் துறையினரின் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தாதியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மருத்துவமனையில் 3 நோயாளர்கள்...
அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கள எதிர்வரும் வாரம் ஜெனீவாவுக்குப் பயணம் செல்லவுள்ளார். ஜெனீவா செல்லும் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆபர் மற்றும் மனித உரிமை தொடர்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் சிறீலங்காவின் இன்றைய நிலவரம் தொடர்பில்...