ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
நேற்று செவ்வாய்கிழமை காலை யாழ் குடாநாட்டில் ஒருவர் இனம் தெரியா ஆயுத தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் மீசாலை மேறகு கேணியடி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தரா 34 அகவையுடைய இரத்தினம் வினாகயேஸ்வரன் என்பவரே இனம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு மோட்டர் உந்துருளிகளில் வந்த நான்கு பேரே இவரை சுட்கு: கொன்று விட்டு தப்பிச் சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை பண்டத்தரிப்பு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 10.00 மணியளவில் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது