மணலாற்றில் இடம்பெற்ற மோதல்களில் 4 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு அறிவித்திருக்கின்றது.
படைத்தரப்புத் தகவலின்படி, மணலாறு காடுதச்சமலைப்பகுதியில் இடம்பெற்ற மோதலில் 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
அதேநேரம் ஆண்டான்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி 2 படையினர் காயமடைந்தனர்.