சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன.
வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர்.
வடபோர் முனையில் பாதுகாப்பு வேலிகள் பலப்படுத்தப்பட்டு பாரிய வலிந்த தாக்குதலுக்கு இராணுவம தயாராகின்றி வருகின்றது.