அடம்பன் நகர் பகுதியை இன்று வெள்ளிக்கிழமை காலை படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 15 புலி உறுப்பினர்வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ தரப்பில் இரு இராணுவ வீரர்கள் பலியானதாகவும் 7 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுக்காப்பிற்க்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.