புதன்கிழமை இரவு மாத்தறை காவல்துறையினரால் கிழக்கு மாகாணம் சம்பாந்துறையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இவர்கள் இருவரும் கைதுசெய்யப்படும்போது மாத்தறைநகரில் உணவுக்கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாத்தறையில் பலகாலமாக பணியாற்றியபோது சரளமாக சிங்களம் பேசமுடியாதவர்கள் எனவும் தெரியவருகிறது.