மே தின வாழ்த்து செய்தியில் கருணாநிதி தகவல் தொழிலாளர் நலனுக்காக தி.மு.க. அரசு அடுக்கடுக்காக பல திட்டங்களை தீட்டி உள்ளது என்று மே தின வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட மே தின வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பணிக்கு ஏற்ற சம்பளம்
மே நாள் உலகமெங்கும் உழைப்பாளர் பெருமையை...
மும்பை தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி சுட்டுக் கொலை மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலுக்கு மிகப்பெரிய ரவுடி கும்பல் உள்ளது. அந்த கும்பலில் முக்கியமானவனாக திகழ்ந்தவன் அஜீஸ் ரெட்டி என்ற பாபா ரெட்டி. இவன் ஐதராபாத்தில் வசித்து வந்தான்.
கடந்த 2004ம் ஆண்டு இவன் போலீசாரிடம் பிடிபட்டான். சமீபத்தில்தான் அவன் விடுதலை செய்யப்பட்டான். வெளியில் வந்ததும்...
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகள் இந்திய மனித உரிமைகள் அமைப்பிடம் கோரிக்கை இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்தியக் கைதிகள் தமது விடுவிப்பதற்கு உதவுமாறு இந்திய மனித நேய அமைப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் வந்த 43 பேர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல...
கச்சத்தீவு உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு இந்திய நாடாளுமன்றத்தில் கோரிக்கை டெல்லியில் நேற்று இடம்பெற்ற மேல்சபைக் கூட்டத்தின் போது இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி ராஜா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு கச்சத்தீவு உடன்படிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என டி ராஜா தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டு இலங்கை இந்திய...
சிங்களத் திரைப்படத்தை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் தடை தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்ட சிங்களத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது....