ஊட்டியில் ரோஜhக் கண்காட்சி நீலகிரி மாவட்டத்தில் வருடம் தோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படும். இந்த விழா இன்று (மே 10) துவங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது ராமேசுவரத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், ஜவுளிகளை கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம் பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு...
புஷ் கருத்தை நேர்மறையுடன் அணுக வேண்டும் இந்தியர்கள் அதிக 'கலோரி' அளவு கொண்ட உணவுகளை உட்கொள்வதே, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறிய அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்ட்லிசா ரைஸின் கருத்தை, இந்தியா நேர்மறையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக...
கர்நாடகா தேர்தல் : 1 மணி வரை 30% வாக்குப்பதிவு கர்நாடகாவில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தலில், மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக, 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7...
புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை உக்கிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை...