19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சிறீலங்காப் படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அவருக்கு கூடுதல் பாதுகாப்புக்கும் பரிந்துரைத்துள்ளது.
முக்கிய தலைவர்கள் கைது விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தி ஆயிரக் கணக்கானோர் கைதானார்கள்.
.
நிலத்தில் விளையும் 25 விதமான பொருட்களை முன்பேர (ஆன்லைன்) வர்த்தகத்தின் மூலம் பெரிய வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக விலைகளை...
இந்தியக் குழந்தைகள் ஊட்டக் குறைவால் அவதி இந்தியாவில் மேலும் 15 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் ஆபத்து உண்டாகும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்) எச்சரித்துள்ளது.
உலக அளவிலான உணவுப் பொருட்களின் விலையேற்றமே ஊட்டக் குறைவுக்கு முக்கியக் காரணம் என்று கூறும் யுனிசெஃப், தெற்கு ஆசியாவிலேயே...
ஜெய்ப்பூரில் வெடித்தது ஆர்டிஎக்ஸ் குண்டுகள் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், மதக் கலவரத்தை தூண்டுவிடும் நோக்கில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 80 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானோர்...