ஐஏஎஸ் தேர்வில் தமிழக மாணவர் சாதனை அகில இந்திய அளவில் 3வது இடம் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 79 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த வினோத் சேஷன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தில் தேறி பெரும் சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசுப்...
மும்பை விமானம் தப்பியது மும்பை விமானம் தப்பியது முன்பக்க சக்கரம் கழன்று விழுந்தது நேற்று மதியம் மும்பையிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்ப இருந்தது. பயணிகளை ஏற்றுவதற்கு முன்பாக அந்த விமானத்தை வழக்கம் போல் என்ஜினீயர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த விமானத்தின் முன்பகுதி சக்கரம் திடீரென...
சோனியாவுக்கு அழைப்பு; ஈரோட்டில் 31-ந் தேதி காங்.மகளிர் பேரணி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் வருகிற 31-ந் தேதி காங்கிரஸ் சார்பில் உழவர் மகளிர் பேரணியும் பொதுக் கூட்டமும் நடை பெறுகிறது. ஏற்கனவே காரைக்குடியில் நடந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி...
தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல் : ராமகோபாலனை கொல்ல சதி சென்னையில் கடந்த 3 நாட்களாக லாட்ஜுகள், மற்றும் மேன்சன்களில் போலீசார் அதிரடி சோத னைகளையும் நடத்தி வந்தனர்.
இந் நிலையில் மண் ணடி சவரிமுத்து தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சந் தேகத்துக்கிடமாக சிலர் தங்கி இருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாட்ஜில் சோதனை நடத்த போலீசார் முடிவு...
கொல்கத்தா நீதிமன்றத்தின் தடை உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம் உள்பட, மத்திய அரசின் உயர்திறன் கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இட-ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவைப்...