வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது என்று மந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்...
கருணாநிதி-வயலார் ரவி சந்திப்பு தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வயலார் ரவி இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ண சாமி உடனிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி...
சிக்கியது ஆயுத கப்பலா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கடலோரப் பகுதியில் 2 மர்ம இழுவை கப்பல்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு இழுவை கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.
.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங் களை கடத்தி செல்ல இந்த இழுவை...
'இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்' இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய...
திருப்பதியில் லட்டுக்கு பெரும் தட்டுப்பாடு கோடை விடுமுறையை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.நாளாந்தம் ஒரு இலட்சத்துக்கு ம் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இரண்டு லட்டுக்கள் வீதம் வழங்குவது வழக்கம்.தினமும் ஒரு லட்சம் பேர் வருவதனால்,இரண்டு இலட்சம்...