ராஜீவ் காந்தி நினைவுதினம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 17-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, தன்னுடைய மகனும், எம்.பி.யுமான...
5வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது ஐமுகூ அரசு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாளை தனது 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் இடதுசாரிகள் போன்ற...
கர்நாடகாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் முடிவூ இந்தியாவின் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகள் இந்திய நேரபடி இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில். நாளை மறுதினம் கர்நாடக சட்டசபைக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது
விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலைக் கைதிகள் மனு தங்களை விரைவில் விடுதலை செய்யக்கோரி, மனித உரிமைகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு ராஜிவ்காந்தி கொலைக்கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கடந்த 1998ல்...
சாராய பலி 120-ஐ எட்டியது கர்நாடகத்தில் மீண்டும் விஷச் சாராயம் குடித்து 23 பேர் இன்று உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் விஷச் சாராயத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை நூறைத்தாண்டி, நூற்று இருபதை தொட்டுவிட்டது. இது நூற்று ஐம்பதை நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது.
.
விஷச்சாராய சாவு விஷம்போல ஏறி வருவதை அடுத்து...