எல்லைப் பாதுகாப்புப்படையை நவீனப்படுத்த மத்திய அரசு உறுதி எல்லைப் பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) நவீனமயமாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். தில்லியில் பிஎஸ்எப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சனிக்கிழமை அவர் கூறியதாவது: பாகிஸ்தான், வங்கதேசத்துடனான சர்வதேச எல்லைப்பகுதியை பாதுகாக்கும் பணியில் செயல்படுகிறது எல்லைப்...
ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும்: இல.கணேசன் நம்பிக்கை கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்போகும் நிலையில், ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடகத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர்...
வாக்குகள் சிதறியதே தோல்விக்கு காரணம்: காங்கிரஸ் விளக்கம் கர்நாடக பேரவைத் தேர்தலில், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று அந்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பிருத்விராஜ் சவாண் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிஸ் கட்சி 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதிக இடங்களில் பாஜக வெற்றி கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இம்மாநிலத்தின் 224 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மதியம் 1.30 மணி நிலவரப்படி, பாஜக 72 இடங்களிலும்,...