ஜெ. கோரிக்கை: ஐகோர்ட் மறுப்பு முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா மீதான செல்வ வரி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரும் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் வருமான வரித் துறைக்கு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் நோட்டீஸ்...
காங்கிரசுக்கு நெருக்கடி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தினால் படுதோல்வி ஏற்படும் என்றும், இந்த ஆண்டு இறுதி வாக்கில் நடைபெறவுள்ள 4...
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் இடையே இடம் பெற்ற மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்திருப்பதாக அம்மாநிலத்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய இந்த மோதல்களையடுத்து, அங்கு நான்கு மாவட்டங்களில்...
3 சுயேட்சைகள் ஆதரவை பெற்றது பா.ஜனதா கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 3 சுயேட்சைகளின் ஆதரவை பெற மேற்கொண்ட முயற்சியில் பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைத்துள்ளதை தொடர்ந்து , எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.
கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி ஆட்சியமைப்பதை தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் திடீர் முயற்சிகளை...
மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு மணல் குவாரிகளை ஏலம் மற்றும் டென்டர்கள் மூலம் தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையையே தொடரவும், அதில் முறைகேடுகளைக் களைய புதிய குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது. திமுக ஆட்சிக்கு வந்த...