கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையவுள்ளதால் மாநிலத்தில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யப்பட்டது. கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
புதிதாக எந்த வரியுமில்லை - நிதியமைச்சர் சிதம்பரம் திட்டவட்ட மறுப்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சமாளிக்க, வருமான வரி மற்றும் கம்பெனி வரி மீது, கூடுதல் வரி அல்லது தீர்வை விதிக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளதாக வெளியான தகவல்கள் யூகமே. அதில், எந்த உண்மையும் இல்லை' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
ராஜஸ்தானில் பாதுகாப்பு சட்டம் அமல் ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக்கோரி குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டம்,நேற்றோடு ஆறாவது நாளை எட்டியது. இப்போராட்டம் தீவிரமடைந்து தேசியத் தலைநகர் டில்லிக்குப் பரவ உள்ள நிலையில், 15 மாவட்டங்களில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ராஜஸ்தான்...
தி.மு.க., தோல்வியை சந்திக்கும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு, கர்நாடக தேர்தல் மூலம் காங்.,
ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டார்கள் என வைகோ கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் தொண்டர் படை தேர்வு செய்ய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று கடலூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிரா,...
ஒனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் என்ன செய்யப்போகின்றார் கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்க உள்ள நிலையில் ஒனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி என்னசெய்யப்போகின்றார் என இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக்கத் தலைவர் டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று செவ்வாய்க்pழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் டி.ராஜேந்தர் மேலும்; பேசுகையில்,...