News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா? பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா?

ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்து பேசினார் என்ற தக வல் வெளியானது. இந்த சந்திப்பை பிரியங்கா வும், நளினியும் உறுதி செய்தனர். இது தொடர்பாக பிரியங்கா கூறும்போது, முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. வன்முறையால் எனது தந்தையை பறிகொடுத்த...

தகவல் தொழில் நுட்பத்துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது தகவல் தொழில் நுட்பத்துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது

முதல்-அமைச்சர் கருணாநிதியின் கேள்வி- பதில் வருமாறு:- கேள்வி:- நமது இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய தும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடி யதுமான தொழில் திட்டங்கள் ஏராளமாக வர வேண்டு மென்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே? பதில்:- அதற்காகத் தானேதமிழக அரசும் இடை விடாமல்...

போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்

போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திரõவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ஆவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: கடந்த...

உயிர்தியாகம் செய்த ஊடகவியலாளருக்குத் தமிழகத்தில் மௌன அஞ்சலி உயிர்தியாகம் செய்த ஊடகவியலாளருக்குத் தமிழகத்தில் மௌன அஞ்சலி

பிரபல பத்திரிகையாளர் மறைந்த தராக்கி சிவராம் உட்பட உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் தமிழகம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்படி முப்பெரும் விழாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் வீரகேசரி...

வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது

பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது என்று மந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்...


 
Archives
 
02-05-2008 கருணாநிதி-வயலார் ரவி சந்திப்பு
02-05-2008 சிக்கியது ஆயுத கப்பலா
02-05-2008 'இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்'
02-05-2008 திருப்பதியில் லட்டுக்கு பெரும் தட்டுப்பாடு
01-05-2008 மே தின வாழ்த்து செய்தியில் கருணாநிதி தகவல்
01-05-2008 மும்பை தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி சுட்டுக் கொலை
01-05-2008 இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகள் இந்திய மனித உரிமைகள் அமைப்பிடம் கோரிக்கை
01-05-2008 கச்சத்தீவு உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு இந்திய நாடாளுமன்றத்தில் கோரிக்கை
30-04-2008 சிங்களத் திரைப்படத்தை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் தடை
30-04-2008 ரூ.1,500 கோடிக்கு வரிச்சலுகை
30-04-2008 ராமர் பாலம் : விசாரணை நாளை ஒத்திவைப்பு
30-04-2008 பாசுமதி அரிசிக்கு வரி விதிக்க இந்தியா முடிவு
30-04-2008 இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்தியா தலையிடவேண்டும்
29-04-2008 மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மீது சோனியா கடும் தாக்கு
29-04-2008 விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு
29-04-2008 10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது
29-04-2008 வல்சராஜ் மீதான ஊழல் வழக்கு ரத்து
29-04-2008 சரப்ஜித் தூக்குத் தண்டனை மேலும் 21 நாட்களுக்கு தள்ளிவைப்பு
28-04-2008 'விலைவாசி : பீதியை கிளப்புகிறது மார்க்சிஸ்ட்'
28-04-2008 திருச்சியில் என்கவுன்டர்
 
     
     
  MORE ARCHIVES  
     
 
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
     
     
     
     
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions