தங்க காசு தருவதாக கோடி கணக்கில் மோசடி சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் காந்த படுக்கை விற்பனை தொடர்பான சங்கிலி தொடர் திட்ட மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தங்க காசு மோசடி
அதேபோல், இப்போது தங்க காசு தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் இயங்கி...
கருணாநிதி அதிரடி திட்டம் பட்ஜெட் கூட்டம் முடிவடைந்ததும் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையிலிருந்து ஐந்து பேருக்கு கல்தா கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக ஐந்து புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
....
400 கோடி ரூபாவை இலங்கைக்கு ஆயுதம் வாங்க வழங்கியிருப்பதால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக்...
ஆந்திராவில் மிளகாய்ச் சந்தையில் தீவிபத்து தென்னிந்தியாவிலே, ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்தியாவின் மிகப் பெரிய மிளகாய்ச் சந்தைகளில் ஒன்றில் பெரிய அளவில் தீ பரவியதில் அந்தச் சந்தை பெரும் சேதத்துக்குள்ளாகியிருக்கிறது.
பெருமளவிலான மிளகாய் தீயில் கருகியதால், அவ்விடத்தைச் சுற்றியும் காரமான நெடியுடன் கண் எரிச்சல் தருகின்ற புகை பரவியிருப்பது,...
ஆசியான் நாடுகளுடன் இந்தியா விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தென்கிழக்காசியா நாடுகள் அமைப்பில் இருக்கின்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை தாங்கள் விரைவில் ஏற்படுத்தவுள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பான ஆசியானின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களை பாலியில் சந்தித்தப்பிறகு இந்திய அமைச்சர் இவ்வாறு...