அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா? இந்தியர்களின் உணவு முறை குறித்து அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமானது என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.
புஷ் கருத்து
உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம்...
தமிழகத்தில் கடைகள் அடைப்பு வணிகர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் விலைவாசி உயர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வணிகர் தினமான மே 5ம் தேதி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார்....
இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா இணக்கம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 60 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை சென்னையில் உள்ள இலங்கைக்கான துணைத் தூதுவர் பி. எம். அம்ஸõவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்...
இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்? இலங்கைத் தமிழருக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப விடாது தடுத்து நிறுத்தியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே...
தங்க காசு தருவதாக கோடி கணக்கில் மோசடி சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் காந்த படுக்கை விற்பனை தொடர்பான சங்கிலி தொடர் திட்ட மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தங்க காசு மோசடி
அதேபோல், இப்போது தங்க காசு தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் இயங்கி...