பொறுப்பேற்கத் தயாராகிறார் ஸ்டாலின்? முதலமைச்சர் பொறுப்பேற்க, அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் எழுந்த பேச்சு, திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழில் துறை - தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் துறைக்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பு...
எந்தவொரு பிரச்னையானாலும் பேசத் தயார் ஒப்பந்தம் உள்பட எந்தவொரு பிரச்னையானாலும் பேசித் தீர்க்கத் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஆதரவுக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் எல்லாப் பிரச்னைகள் குறித்தும் பேசத் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்...
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு இந்தியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்யும் வீதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அந்த விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
விதர்பா பிராந்தியத்தில், 450க்கும் அதிகமானோர் தற்கொலை...
சபாநாயகர் நடவடிக்கை வாபஸ் அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீதான் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திரும்ப பெற்றுக் கொண்டார்.
விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்றைய...
அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா? இந்தியர்களின் உணவு முறை குறித்து அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமானது என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.
புஷ் கருத்து
உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம்...