News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
பொறுப்பேற்கத் தயாராகிறார் ஸ்டாலின்? பொறுப்பேற்கத் தயாராகிறார் ஸ்டாலின்?

முதலமைச்சர் பொறுப்பேற்க, அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் எழுந்த பேச்சு, திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் துறை - தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் துறைக்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பு...

எந்தவொரு பிரச்னையானாலும் பேசத் தயார் எந்தவொரு பிரச்னையானாலும் பேசத் தயார்

ஒப்பந்தம் உள்பட எந்தவொரு பிரச்னையானாலும் பேசித் தீர்க்கத் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆதரவுக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் எல்லாப் பிரச்னைகள் குறித்தும் பேசத் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்...

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு

இந்தியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்யும் வீதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அந்த விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விதர்பா பிராந்தியத்தில், 450க்கும் அதிகமானோர் தற்கொலை...

சபாநாயகர் நடவடிக்கை வாபஸ் சபாநாயகர் நடவடிக்கை வாபஸ்

அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீதான் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திரும்ப பெற்றுக் கொண்டார். விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றைய...

அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா? அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா?

இந்தியர்களின் உணவு முறை குறித்து அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமானது என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது. புஷ் கருத்து உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம்...


 
Archives
 
05-05-2008 த‌மிழக‌த்தில் கடைகள் அடைப்பு
05-05-2008 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா இணக்கம்
05-05-2008 இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்?
04-05-2008 தங்க காசு தருவதாக கோடி கணக்கில் மோசடி
04-05-2008 கருணாநிதி அதிரடி திட்டம்
04-05-2008 400 கோடி ரூபாவை இலங்கைக்கு ஆயுதம் வாங்க வழங்கியிருப்பதால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்
04-05-2008 ஆந்திராவில் மிளகாய்ச் சந்தையில் தீவிபத்து
04-05-2008 ஆசியான் நாடுகளுடன் இந்தியா விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
03-05-2008 பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா?
03-05-2008 தகவல் தொழில் நுட்பத்துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது
03-05-2008 போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்
03-05-2008 உயிர்தியாகம் செய்த ஊடகவியலாளருக்குத் தமிழகத்தில் மௌன அஞ்சலி
02-05-2008 வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது
02-05-2008 கருணாநிதி-வயலார் ரவி சந்திப்பு
02-05-2008 சிக்கியது ஆயுத கப்பலா
02-05-2008 'இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்'
02-05-2008 திருப்பதியில் லட்டுக்கு பெரும் தட்டுப்பாடு
01-05-2008 மே தின வாழ்த்து செய்தியில் கருணாநிதி தகவல்
01-05-2008 மும்பை தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி சுட்டுக் கொலை
01-05-2008 இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகள் இந்திய மனித உரிமைகள் அமைப்பிடம் கோரிக்கை
 
     
     
  MORE ARCHIVES  
     
 
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
     
     
     
     
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions