ராமர் பாலமா? சேது சமுத்திர திட்டமா? - மீண்டும் ஜுலை 22ம் திகதி விசாரணை டெல்லி: ராமர் பாலம் இயற்கையாக உருவானதா என்பதை ஆராய, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்து சித்தூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2002 மே 20 ம் தேதியன்று திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் உள்ள அவரது வீட்டின் முன்னர் கொடூரமாக வெட்டிக்...
3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
மூன்றாவது சோதனை
இந்திய ராணுவத்தில் சேர்க்கும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை `பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நடத்தி வருகிறது. அதன்...
பிளஸ்-2 முடிவு நாளை வெளியாகிறது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி முடிவடைந்தது.
6 லட்சம் பேர்
பிளஸ்-2 தேர்வை 1,600 தேர்வு மையங்களில் பள்ளிக் கூட மாணவ-மாணவிகள் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 பேர் எழுதினார்கள். இவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 673 பேர்மாணவர்கள்....
தொடர்ந்து இழுபறியில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவதில், தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிக் கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.
இடதுசாரிக் கட்சிகளின்...