பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.
மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை சேதுக் கால்வாய் திட்டத்தில் தற்போதைய வழித்தடத்திற்கு மாற்றான வழித்தடத்தை பரிசீலிக்கும்படி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய நடுவண் அரசுக்கு, வியாழனன்று யோசனை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த யோசனையை பரிசீலிப்பதாக இந்திய நடுவண் அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதிகளிடம்...
நாமக்கல் மாணவி, செங்கல்பட்டு மாணவன் முதலிடம் ப்ளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டு மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த நாமக்கல் மாணவி தரணி 1200க்கு 1182 மதிப்பெண்கள்...
இந்தியாவில் சிறார்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை எனக் கூறுகிறது பிரிட்டி இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று பிரிட்டிஷ் உதவி நிறுவனமான சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது.
ஐந்து வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அந்த அறக்கட்டளை...
ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசியல்வாதி வை.கோ மேற்கொண்ட முயற்சிக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை தினமின செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் புலிகளின் ஆதரவுடன் நோர்வோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட...