News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

வங்கி ஏ.டி.எம் சென்டருக்குள் 4 மணி நேரம் தவித்த வாலிபர்

04-03-2008
Article by:
Pradeep

சென்னையில் வங்கி ஏ.டி.எம் சென்டரில் கதவு திறக்காமல், 4 மணி நேரம் மாட்டிக் கொண்ட வாலிபரை தீயணைக்கும் படையினர் வந்து மீட்டனர்.
 
பணம் எடுக்க
 
சென்னை சைதாப்பேட்டை, ஜோதி அம்மன் நகரில் வசிப்பவர் விஜய் ஆனந்த். இவர் கனரா வங்கி ஏ.டி.எம் கார்டு வைத்துள்ளார். நேற்று காலையில் இவர் சைதாப்பேட்டை பனகல் பில்டிங் அருகே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். கிளையில் பணம் எடுக்க சென்றார். கதவை பூட்டிக்கொண்டு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டித்து விட்டது.
 
இதனால் ஏ.டி.எம் மையத்தின் கதவு திறக்கவில்லை. பணம் எடுத்துக் கொண்டு வெளியே வர முயன்ற விஜய் ஆனந்தால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் தவித்துப் போனார். மீண்டும் மின்சாரம் வரும், கதவு திறக்கும் வெளியே வந்து விடலாம் என்று அவர் காத்திருந்து பார்த்தார். ஆனால் மின்சாரம் வராததால் கதவு திறக்கவில்லை.
 
4 மணி நேரம் தவிப்பு
 
4 மணி நேரமாகியும் மின்சாரம் வந்து விஜய் ஆனந்தின் தவிப்பை தணித்து வெளியே வர உதவி செய்யவில்லை. வேறு வழி இல்லாமல் விஜய் ஆனந்த் செல்போன் மூலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
 
தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து, விஜய் ஆனந்தை வெளியே மீட்டனர். அதன் பிறகுதான் பதட்டம் தணிந்தது.
 
மின்சாரம் துண்டிப்பால் ஏ.டி.எம் கதவு திறக்கப்படாமல் வாலிபர் மாட்டிய சம்பவம், சென்னை நகரில் முதல், முதலாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

 Other Articles
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 13:09:00 எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்
•  13 May 2008 09:57:00 "ராஜினாமா" பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்
•  13 May 2008 09:47:00 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது
•  13 May 2008 09:43:00 கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம்
•  13 May 2008 09:41:00 'பாண்டி'யில் லாரன்சுடன் சினேகா போடும் 'கிக்' ஆட்டம்
•  13 May 2008 09:37:00 மல்லிகாவை 'காத்த' ரஜினி
•  13 May 2008 09:34:00 டிராவிட்டை நம்பியது தவறுமல்லையா மல்லையா
•  13 May 2008 09:30:00 விஜயகாந்த் தொண்டர்களால் இடைஞ்சலா?
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions