News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

'கடலூரில் மாசு நிறைந்த காற்றால் புற்று நோய் அபாயம்'

22-03-2008
Article by:
Pradeep

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிப்காட் தொழிற் பேட்டைப் பகுதியில் ஏற்படும் ரசாயன மாசுபாடு குறித்து ஆய்வு செய்த இந்திய நடுவணரசின் நிதி உதவி பெறும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையமான நீரி என்கிற நிறுவனம், தனது அறிக்கையை கடந்த ஆண்டு தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கையளித்தது.
 
ஆனால், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மாசுபாட்டை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டுவரும் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்கள் என்கிற அமைப்பு, இந்த அறிக்கையை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.
 
காற்று மாசுபட்டிருப்பதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் புற்று நோய் தாக்கும் அபாயம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வறிக்கையில் உள்ள மற்ற பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து சமூக சுற்றுசூழல் கண்காணிப்பாளர்கள் அமைப்பின் ஆலோசகர் நித்யானந்த் ஜெயராம் அவர்கள்,

 Other Articles
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 10:21:00 சிங்கம் விஜய்க்கு இல்லை
•  12 May 2008 10:17:00 சிம்ரன்-பரத் போட்டி
•  12 May 2008 10:14:00 வார்ன் அணி மீண்டும் வெற்றி
•  12 May 2008 10:12:00 போலீசாருக்கு சலுகைகள்
•  12 May 2008 10:10:00 சீனாவில் கடும் நிலநடுக்கம்
•  12 May 2008 10:08:00 பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கக்வில்லை
•  12 May 2008 10:05:00 மலேசிய ஓட்டலில் தமிழர்கள் அவதி
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:41:00 கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரி
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions