இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பீதியடைந்துள்ள மக்கள் வீடுகளை விட்டு ஓடி உள்ளனர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 விநாடிக்ளுக்கு நீடித்தது.
இந்த நில நடுக்கம்காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாகவும் நில நடுக்கத்தின் அளவு இன்னும் தெரியவில்லை என்றும் இந்திய செய்திகள் தெரிவிகின்றன.