News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்

13-05-2008
Article by:
Pradeep

தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்புக் கலவரங்களைத் தூண்ட முயல்பவர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
 
சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
 
தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்பு கலவரங்களைத் தூண்டிவிட முயற்சிப்பவர்கள் இனி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்படுவார்கள். இதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை தயாரித்து நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.
 
டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் மதுரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சமீபத்தில் அவமதிப்பு செய்யப்பட்டபோது அரசு உடனடியாக செயல்பட்டு ஜாதிக் கலவரங்கள் எதுவும் மூண்டுவிடாமல் தடுத்துவிட்டது.
 
இதுபோன்று சிலை அவமதிப்புகள் நடக்கும்போதெல்லாம் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இரண்டு வகுப்பினர் இடையே மோதலை உருவாக்கி ஜாதிக்கலவரங்களை ஏற்படுத்திவந்தனர்.
 
இந்தச் சூழ்நிலையை தடுப்பதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகம் செய்ய தனிச்சட்டம் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது.
 
திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் வன்முறை தலைதூக்கியிருப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இதுபோன்ற வாக்குவாதங்களால் பிரச்னையை தீர்ப்பதற்கு வழிகிடைக்காது.
 
இவ்வாறு கருணாநிதி கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்திருப்பதற்கான ஆதார புள்ளிவிவரங்களை கருணாநிதி பட்டியலிட்டார்.
 
மேலும், திமுக ஆட்சியில் எல்லாமே நல்ல முறையில் இருக்கிறது என்று குறிப்பிடுவதற்காக இந்த புள்ளிவிவரங்களை தெரிவிக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையாகக் கைகோர்த்தால்தான் 'கறுப்பாடுகளை' அழிக்க முடியும். மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைவாகவே நடக்கின்றன என்றார் கருணாநிதி.
 
 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions