இலங்கையில் இருந்து மேலும் 35 அகதிகள் தமிழகத்திற்குச் சென்றுள்ளனர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் இருந்து 8 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் இன்று காலை அரிச்சல்முனையைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 10 பேர் குழந்தைகளாவர் இவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.