பாகிஸ்தான் அந்த நாட்டில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்துகொள்ளகூடாது என அந்த நாட்டை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லைபுறங்களில் உள்ள பாகிஸ்தானின் பகுதிகளில் தலீபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து காணபடுகின்ற நிலையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடை அவர்களை ஒடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுவரும் வேளையில், பாகிஸ்தான் அவர்களுடன் உடன்பட்டுகொள்ளகூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.