கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடலொன்று மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. இது தொடர்பாக மாகாண சபைகள், உள்ளுராட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள அமைச்சின் கேட்போர்...
Full story