அரசு அறிவித்ததை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த் தியது.
இதையடுத்து சமன் படுத்தப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது....
|
|
டாக்கா - கோல்கத்தா இடையே விரைவில் ரயில் சேவை டாக்கா - கோல்கத்தா இடையே விரைவில் மீண்டும் ரயில் சேவையை தொடங்குவதற்கான இந்தியாவின் ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளதாக பங்காளதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பக பங்காளதேஷ் உளதுறை அமைச்சக ஆலோசகரான...
|
|
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதம் சீன தலைநகர்...
|