குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறித் தெளிவூட்ட வேண்டிய தேவையும், கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது என்று தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
போராளி சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதிய "தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்" என்ற நூலுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அளித்துள்ள வாழ்த்துச்செய்தி:
மனிதன் என்பவன் உலக ஜீவராசிகளில் முதன்மையானவன்.
அவன் இயற்கை...Full story
பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்...
ஈராக் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. போரை நடத்தி வருவதன் மூலம் அமெரிக்காவுக்கு மாதம் ரூ.48 ஆயிரம் கோடி செலவாகிறது. இந்த தகவலை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்,...
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வருகிற ஆகஸ்டு மாதம் சீனாவில் உள்ள பீஜிங் நகரில் தொடங்குகிறது. போட்டியில் கலந்துகொள்ள மற்றும் பார்வையிட லட்சக் கணக்கானோர் வருவார்கள்.எனவே தீவிரவாத காப்பு நடவடிக்கைகள்...
அம்மா வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன் என்றால் எப்படி கோபம் வரும்? நமக்கே இப்படி என்றால் சிம்ரனுக்கு? அப்படி ஒரு செய்தி எப்படி வந்ததோ தெரியாது. நான் சூர்யாவுக்கு அம்மாவாக நடிப்பதாக வந்த செய்தியில் உண்மை...
படத்தில் ஐந்து ஹீரோயின்கள் என்பதால், ராமன் தேடிய சீதைகள் என்றே தலைப்பு வைத்திருக்கலாம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அவர்களில் இருவர் மட்டுமே வந்திருந்தார்கள். சேரன்தான் ஹீரோ என்றாலும்,...
முதற் தடவையாக அரசும் ஆயுதக் குழுவும் இணைந்து தேர்லில் போட்டியிடுகின்றன. கிழக்கில் உள்ள இராணுவத்தினரால் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...