News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

சிறிலங்கா முன்னாள் அமைச்சர் அனுரா மரணம்
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க (வயது 59) கொழும்பில் இன்று மரணமடைந்தார். சிறிலங்காவின் முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க - சிறிமாவோ தம்பதியின் மகனும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் சகோதரரும் ஆவார் அனுரா. ஈரல் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் முதல் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது....Full story
       மேலும்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம் 16 Mar 2008 13:40:00 இராணுவத் தளபதி வவுனியா விஜயம்

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முனதினம் வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்து களமுனைத் தளபதிகளுடன்...

ஐ.நா. உடனடியாகச் செயற்பட வேண்டும் 16 Mar 2008 13:37:00 ஐ.நா. உடனடியாகச் செயற்பட வேண்டும்

மோசமடைந்து வரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித...

சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளைக்கண்டித்து சுவிஸ்.த.பேரவை பேரணி 16 Mar 2008 13:35:00 சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளைக்கண்டித்து சுவிஸ்.த.பேரவை பேரணி

சிறிலங்கா அரசின் படுகொலைகளையும், அடக்குமுறைகளையும் கண்டித்து சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 17ஆம் நாள் திங்கட்கிழமை...

ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள் 16 Mar 2008 10:04:00 ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை...

       மேலதிக செய்திகள்
•  16 Mar 2008 09:56:00 தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிப்பு
•  16 Mar 2008 09:51:00 மூன்று மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு
•  16 Mar 2008 09:47:00 கிண்ணியா பிரதேசத்தில் ஒருவர் சுட்டுகொலை
•  16 Mar 2008 09:39:00 வவுனியாவில் கிளேமோர்: படைச்சிப்பாய் பலி நால்வர் காயம்
•  16 Mar 2008 06:27:00 கலைந்து போன சிறிலங்காவின் வதந்திகள்
•  16 Mar 2008 06:25:00 பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்
•  16 Mar 2008 06:23:00 மாமனிதர் சிவனேசன் படுகொலைக்கு நெதர்லாந்து அரசு கண்டனம்
•  16 Mar 2008 06:17:00 “இலங்கை மண்” ஈழத்தமிழரின் ஆதி வரலாற்றை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறது.
•  16 Mar 2008 01:07:00 மலவத்து ஓயா காட்டுப்பகுதியில் பெண்னொருவரின் சடலம் மீட்பு
•  16 Mar 2008 01:05:00 புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி 3 நாட்களில் 3 படையினர் பலி
•  16 Mar 2008 00:48:00 சிறிலங்கா - அமெரிக்க உறவுகளில் விரிசல்
•  15 Mar 2008 14:46:00 ரூபவாஹினி ஊழியர்கள் உறுதியான தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்
•  15 Mar 2008 14:44:00 அம்பாறையில் ஒரு சிறப்பு அதிரடிப்படையினர் பலி
•  15 Mar 2008 14:42:00 பொன். கணேசமூர்த்திக்கு "மாமனிதர்" விருது
•  15 Mar 2008 10:22:00 இந்தியா பெருமளவு உதவுகிறது: "றோ" முன்னாள் அதிகாரி பி.இராமன்
•  15 Mar 2008 10:19:00 மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை சரியானதே
•  15 Mar 2008 10:15:00 ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா
•  15 Mar 2008 10:08:00 ஜந்து மிக்-29 வகை யுத்த வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது
•  15 Mar 2008 10:05:00 குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
•  15 Mar 2008 07:03:00 வெலி ஓயாவில் இராணுவம் புலிகள் மோதல்
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு மக்களும், போலீசாரும்தான் காரணம் தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு மக்களும், போலீசாரும்தான் காரணம்

"தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு மக்களும், போலீசாரும்தான் காரணம்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். காவல் உயர் பயிற்சியகம் சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரி என்ற...

அல்பேனியாவில் தொடர் வெடிப்புகள் அல்பேனியாவில் தொடர் வெடிப்புகள்

அல்பேனிய தலைநகர் டிரானாவுக்கு அருகே இராணுவ வெடிபொருட் களஞ்சியம் ஒன்றில் தொடர்ச்சியான சக்திமிக்க வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டதாக, அல்பானிய பிரதமர் சாலி பெரிசா அவர்களை ஆதாரம்...

இங்கிலாந்து 421 ரன் முன்னிலை இங்கிலாந்து 421 ரன் முன்னிலை

வெலிங்டனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. இதுவரை 418 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. சனிக்கிழமை நடைபெற்ற...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
ஆள் கடத்தல்: நடிகை புளோரா கைது - சிறையில் அடைப்பு ஆள் கடத்தல்: நடிகை புளோரா கைது - சிறையில் அடைப்பு

சென்னை: ஆள் கடத்தல் புரோக்கரிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீமன், சொர்ணமால்யா நடித்த ஸாரி,...

கெளதம் இயக்கத்தில் அஜீத்! கெளதம் இயக்கத்தில் அஜீத்!

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜீத் நடிக்க, கெளதம் மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் இந்தியில் ஒரு படம் இயக்கியது. இப்போது மறுபடியும் தமிழுக்குத்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
"இலங்கை மண்" நாடக நூல் வெளியீட்டு நிகழ்வு "இலங்கை மண்" நாடக நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" பொன். கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" நாடக நூல் இன்று...

படுகொலையைக் கண்டித்து நெதர்லாந்து பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்றுகூடல் படுகொலையைக் கண்டித்து நெதர்லாந்து பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்றுகூடல்

மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் படுகொலையைக் கண்டித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது....

கண்டி செல்வவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் கண்டி செல்வவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கண்டி, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 20 ஆம் திகதி பஞ்சரத பவனியும், 21...

EVENTS
தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம் தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம்

தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள்...

ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது

முதற் தடவையாக அரசும் ஆயுதக் குழுவும் இணைந்து தேர்லில் போட்டியிடுகின்றன. கிழக்கில் உள்ள இராணுவத்தினரால் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions