சிறிலங்காவின் அரச தொலைக்காட்சி ஊடகமான ரூபவாகினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இன்று காலை முதல் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள படையினர், ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கியிருக்கின்றது.
ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த இலங்கை கூட்டுத் தொழிற்சங்கங்கள் இன்றைய நாள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப் போவதாக...Full story
பாகிஸ்தான் சிறையில் உள்ள உள்ள இந்திய கைதி சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் , அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது....
லாசா கலவரத்தை தொடர்ந்து திபெத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல சீனா தடை விதித்துள்ளது.
சீன அரசை எதிர்த்து லாசாவில் கடந்த 15 ம் தேதியன்று புத்தத் துறவிகளும், திபெத்திய மக்களும் இணைந்து போராட்டம்...
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது.
வெலிங்டனில் நடந்துமுடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 126 ரன்கள்...
ஆணானப்பட்ட குருவியையே ஆந்தை மாதிரி அலற வைக்கிறார் த்ரிஷா. வேறொன்றுமில்லை. குருவி படத்தில் த்ரிஷா சாப்பிடும் பழங்கள், ஜுஸ் வகையறாக்களின் ஒரு நாள் செலவு ஆயிரம் ரூபாயாம். ஒரு பழக்கூடையை சாப்பிட்டால்...
சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மிஷ்கினின், கனவு படமான 'நந்தலாலா'வுக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவின் இசையில்...
முதற் தடவையாக அரசும் ஆயுதக் குழுவும் இணைந்து தேர்லில் போட்டியிடுகின்றன. கிழக்கில் உள்ள இராணுவத்தினரால் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...