News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

நாட்டில் சீரற்ற காலநிலை பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்கள் அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இடிச்சத்தம்,மின்னல் தாக்கம் கனமழை, வெள்ள பெருக்கு ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் குடியிருபாளர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளால் கேட்க்கப்பட்டுள்ளனர்.Full story
       மேலும்
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க அசாதாரண முனைப்பு அவசியம் 20 Mar 2008 13:41:00 இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க அசாதாரண முனைப்பு அவசியம்

இலங்கை அரசாங்கம் வடக்குமோதல் களத்தில் கஸ்டங்களை எதிர்நோக்குகிறது என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட்ட அரசாங்கத்தின்...

இலங்கை அரசியலில் ஜாதிக ஹெல உறுமய மௌனித்துள்ளது 20 Mar 2008 13:39:00 இலங்கை அரசியலில் ஜாதிக ஹெல உறுமய மௌனித்துள்ளது

இலங்கையின் அரசியலில் ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்தபிக்குமார் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்ற கேள்விக்கு கொழும்பு காடியன்...

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு தாக்குதல் 20 Mar 2008 13:36:00 யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு தாக்குதல்

உந்துருளியில் பயணித்த இருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள படையினரின் சோதனை சாவடியின் மீது கைக்குண்டு...

புத்தளத்தில் ஒரு கடத்தல் குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குரல் கொடுத்துள்ளது 20 Mar 2008 13:33:00 புத்தளத்தில் ஒரு கடத்தல் குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குரல் கொடுத்துள்ளது

புத்தளம் வண்ணாத்திவில்லு காவல்துறையினால் அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டில் பணிபுரிந்த பின்னர் நாடு திரும்பிய...

       மேலதிக செய்திகள்
•  20 Mar 2008 13:14:00 அம்பாறையில் விசேட அதிரப்படை சார்ஜன் பலி
•  20 Mar 2008 09:49:00 இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கு அடித்தளமிடும் சீனா
•  20 Mar 2008 09:45:00 விடுதலைப்புலிகள் தமது பிரசாரத்திற்கு பயன்படுத்துவர்
•  20 Mar 2008 09:43:00 61 மாணவ தலைவர்கள் அமெரிக்கா பயணம்
•  20 Mar 2008 09:27:00 17வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த சிபாரிசு
•  20 Mar 2008 06:42:00 அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு
•  20 Mar 2008 06:40:00 தமிழ் தேசிய கூட்டமைப்புபு தீர்மானம்
•  20 Mar 2008 06:36:00 அமுக்க வெடியில் சிக்கி பல்லி இனத்தை சேர்ந்த ஊர்வன ஒன்று பலி
•  20 Mar 2008 06:34:00 பிள்ளையான் குழுவின் ஆயுதப் பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது
•  20 Mar 2008 06:33:00 சீன அரசின் உதவி தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல
•  20 Mar 2008 06:28:00 மன்னார் பள்ளிமுனையைச்சேர்ந்த 10 பேர் கடற்தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளனர்
•  20 Mar 2008 06:26:00 அரசுக் கட்சிகளுடன் பிள்ளையான் குழு வெற்றிலைச் சின்னத்தில் ஓர் அணியில்
•  20 Mar 2008 06:24:00 ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகத்திற்கு பொறுப்பாக இராணுவ மேஜர் ஜெனரல் நியமனம்
•  20 Mar 2008 06:22:00 ஜூலை அல்லது ஆகஸ்டில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும்
•  20 Mar 2008 06:19:00 போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும்
•  20 Mar 2008 00:33:00 இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது
•  20 Mar 2008 00:31:00 ஹக்கீமுடன் பசில் பேச்சுவார்த்தை சனி அல்லது திங்கள்
•  20 Mar 2008 00:29:00 ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் உரிமைமீறல் மனு விசாரணைக்கு ஏற்பு
•  20 Mar 2008 00:18:00 மொனறாகல பகுதியில் தமிழ் இளைஞர் கடத்தல்
•  20 Mar 2008 00:10:00 அரசுடனான சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அந்தரங்க தொடர்பு அம்பலம்
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
பலத்த பாதுகாப்பின்றி பிரியங்கா, வேலூர் பொற்கோவிலுக்கு ரகசியமாக வந்து சென்றார் பலத்த பாதுகாப்பின்றி பிரியங்கா, வேலூர் பொற்கோவிலுக்கு ரகசியமாக வந்து சென்றார்

எந்த வித பரபரப்பும், பலத்த பாதுகாப்பும் இன்றி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா மிக ரகசியமாக, சென்னை வழியாக வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு நேற்று சென்று திரும்பினார். பொற்கோவில் வேலூர் அருகே...

மலேசிய ஆளும்கட்சியில் பிளவா? மலேசிய ஆளும்கட்சியில் பிளவா?

மலேசிய பிரதமர் தன் மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக இருந்தவருக்கு மீண்டும் பதவி கொடுக்காததை தொடர்ந்து அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி...

ஐ.பி.எல்., அமைப்புக்கு அங்கீகாரம் ஐ.பி.எல்., அமைப்புக்கு அங்கீகாரம்

ஐ.பி.எல்., அமைப்புக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) அங்கீகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் ஐ.சி.எல்., அமைப்புக்கு "நோ' சொல்லி விட்டது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் இந்தியன்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
மீண்டும் சீமான்-மாதவன்? மீண்டும் சீமான்-மாதவன்?

தெனாலிராமனின் பூனை மாதிரி ஆகிவிட்டார் சீமான். ஆறிய பாலை பார்த்தாலும் சுடுவது போலவே இருக்கிறதாம் அவருக்கு. தம்பி என்ற ஆக்ஷன் படத்திற்கு பிறகு அவர் இயக்கிய வாழ்த்துகள் மென்மையாக இருந்ததால், மக்கள்...

பெரியாருக்கு பிறகு காதல் படம் பெரியாருக்கு பிறகு காதல் படம்

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான.ராஜசேகரன், மோகமுள் படத்தை இயக்கியதன் மூலம் திரைப்பட இயக்குனராகவும் அறியப்பட்டார். அதன்பின் முகம், பாரதி, பெரியார் என்று பல படங்களை எடுத்து யதார்த்த பட இயக்குனர் வரிசையில்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் ஆரம்பநாள் நிகழ்வு 19.03.2008 இன்று தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் சிறப்பாக...

அன்னை பூபதியின் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வெழுச்சியுடன்

ஈகச்சுடர் அன்னை பூபதியின் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழீழம் எங்கும் உணர்வெழுச்சியுடன் தொடங்கியுள்ளன. இந்திய அரசிடம் நீதிகேட்டு சாகும்வரை...

தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவாக சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் ப தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவாக சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் ப

தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 4வது தடவைகளாக உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்...

EVENTS
தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார்

வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கும் எமது பகுதிப் பாடசாலைகளின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும் என்பதில் எமது தேசியத்தலைவர் அவர்கள்...

ஊடகவியலாளர்களைத் தாக்கி வருகின்ற குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் கைது செய்க ஊடகவியலாளர்களைத் தாக்கி வருகின்ற குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் கைது செய்க

ரூபவாஹினி ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குண்டர்களையும் அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதியையும் உடன் கைது செய்ய அரசு நடவடிக்கை...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions