17 வது திருத்தச்சட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பு சபையை ஏற்படுத்தி ஏற்கனவே வெற்றிடங்களாக உள்ள பதவிகளை நிரப்பவேண்டும் என தொழில்ரீதியானோர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக அரசியலமைப்பின் 41 ஆவது சரத்தை அது சுட்டிக்காட்டியுள்ள. அதில் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின்றி ஜனாதிபதியினால் எந்த ஒரு அரசாங்க நிறுவனத்திற்கும் தலைவரையோ உறுப்பினர்களையோ நியமிக்கமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தொழில்ரீதியானோர்...Full story
கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஓகஸ்ட் 13-இல்...
30 வருடங்களுக்கு முன் உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய பள்ளிவாசலொன்றின் நிர்மாணப் பணிகள், நீண்டகால இடைவெளிக்குப் பின் பூர்த்தியடைந்து அப்பள்ளிவாசல் திறந்து...
கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் பசிபிக் லைஃப் ஒபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாட்டெக் இணை...
விஜயா? விக்ரமா? தங்கள் ஹீரோக்களை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் சண்டை போடலாம். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையே நிகழும் இந்த வியாபார சண்டையில் உண்மை, ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல்...
ரீமிக்ஸ் பாடல் என்ற கட்டாயத்திற்கு இயக்குனர் பாலாவும் பலியாகிவிட்டார். நான் கடவுள் படத்தில் மாதா உன் கோவிலில் என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். பிதாமகன் படத்தில் பல பழைய பாடல்களை கதம்பம்...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...