News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு எதிரான வழக்கில் ரகசிய காவல்துறையினர் சமுகமளிக்கவில்லை
முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும் இவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிராத நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க...Full story
       மேலும்
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையான்? 25 Mar 2008 13:43:00 கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையான்?

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக்குழுவின் ஆயுததாரி பிள்ளையானை நியமிக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச்...

வெள்ளவத்தையில் காணாமல் போனவர் விடுவிக்கப்பட்டுள்ளார் 25 Mar 2008 13:40:00 வெள்ளவத்தையில் காணாமல் போனவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

வெள்ளவத்தையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான எட்வட் பிரேமானந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தை...

அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினன் பலி 25 Mar 2008 13:36:00 அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினன் பலி

அனுராதபுர இராணுவமுகாமில் இன்று அதிகாலை காவலில் இருந்த படையினனால் அங்கு சந்தேகத்திற்கிடமாக உள்நுளைந்தவர் மீது நடாத்தப்பட்ட...

ஆயுதக் குழுக்கள் தேர்தலில் பங்குபற்றுவதை நாம் எதிர்க்கவில்லை 25 Mar 2008 13:33:00 ஆயுதக் குழுக்கள் தேர்தலில் பங்குபற்றுவதை நாம் எதிர்க்கவில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததாலேயே கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் அமைதியாக இடம்பெற்றதாக யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ்...

       மேலதிக செய்திகள்
•  25 Mar 2008 13:32:00 களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கிளேமோர் குண்டு மீட்பு
•  25 Mar 2008 09:47:00 காலை 6.00 மணிக்கு முன்னதாக வீதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை
•  25 Mar 2008 09:46:00 450 இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீளகுடியமர்வு
•  25 Mar 2008 09:44:00 கடற்புலிகளின் படகு தாக்குதலுக்கு உள்ளானது
•  25 Mar 2008 09:43:00 கப்பம் பெறமுயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது
•  25 Mar 2008 09:37:00 மோதர பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
•  25 Mar 2008 06:38:00 சகாவைச் சுட்டுக்கொன்ற இராணுவச் சிப்பாய்
•  25 Mar 2008 06:36:00 விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு
•  25 Mar 2008 06:34:00 யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருவர் அடைக்கலம்
•  25 Mar 2008 06:32:00 மேம்பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது
•  25 Mar 2008 06:30:00 பெண்களுடன் யாரும் தவறாக நடக்கவில்லையென எழுத்துமூலம் தருமாறு பொலிஸார் அச்சுறுத்தல்
•  25 Mar 2008 06:23:00 குண்டுவெடிப்பையடுத்து வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களைத் தாக்கி தரையில் வீழ்த்தி ச
•  25 Mar 2008 06:21:00 வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் போர் காரணமாக 42 பாடசாலைகள் இடம்பெயர்வு
•  25 Mar 2008 01:47:00 மக்கள் சக்திப்படை வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
•  25 Mar 2008 01:45:00 ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே சர்வதேச உதவியை கோருகிறோம்
•  25 Mar 2008 01:43:00 படையினரால் மக்கள் கட்டாயப்படுத்தி துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
•  25 Mar 2008 01:40:00 உணவை ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறிலங்கா அரசு
•  25 Mar 2008 01:01:00 நிதியுதவிகளை நிறுத்துமாறு இடதுசாரி முன்னணி கோருகிறது
•  25 Mar 2008 00:59:00 பிஜஹமவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
•  24 Mar 2008 13:47:00 அமெரிக்காவில் சிறீலங்கா தூதரக அதிகாரியாக மகிந்தவின் உறவினர் நியமனம்
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
நாட்டின் எதிர்கால மின்சார தேவைக்கு அணு மின்சக்தி அவசியம்' நாட்டின் எதிர்கால மின்சார தேவைக்கு அணு மின்சக்தி அவசியம்'

நாட்டின் மின்சார தேவைக்காக அணு மின்சக்தியை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். அடிக்கல்நாட்டு விழா அமெரிக்காவோடு செய்துள்ள அணுசக்தி...

வெளிநாட்டு ஊடகங்கள் மீது சீனா கண்டனம் வெளிநாட்டு ஊடகங்கள் மீது சீனா கண்டனம்

திபெத்தில் அண்மைக் காலமாக நிலவும் அமைதியின்மை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வழங்கிய விதத்தை சீனாவின் அரசு ஊடகம் கண்டித்துள்ளது. சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட சீன அரசாங்கம் செய்த...

பசிபிக் ஓபன் பட்டம் வென்றார் ஜோகோவிக் பசிபிக் ஓபன் பட்டம் வென்றார் ஜோகோவிக்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் பகுதியில் நடந்த பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவு ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளார்.பரபரப்பான இத்தொடரின்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
மாளவிகாவின் 'காக்டெய்ல்' காமெடி மாளவிகாவின் 'காக்டெய்ல்' காமெடி

கவர்ச்சி விருந்து படைத்து வந்த மாளவிகா காமெடி ராணியாக அவதாரம் எடுத்துள்ளார். இனிமேல் இரண்டையும் கலந்து ரசிகர்களை இன்புற வைக்கப் போகிறாராம். கல்யாணத்திற்கு முன்பு வரை நாயகி, துணை நாயகி, குத்துப்...

சிலந்தி ஷூட்டிங்கில் சில்மிஷம் சிலந்தி ஷூட்டிங்கில் சில்மிஷம்

சிலந்தி படப்பிடிப்பின்போது ஹீரோயின் மோனிகாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளியதாக ஹீரோ முன்னா சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னாவுடன், மோனிகா கடுமையாக வாதிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாம். அழகி,...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
சுவிஸ் தழுவியரீதியில் நடைபெறும் நாட்டியமயில் சுவிஸ் தழுவியரீதியில் நடைபெறும் நாட்டியமயில்

தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் 10வது தடவையாக சுவிஸ் தழுவியரீதியில் நடத்தும் பரதநாட்டிய, எழுச்சி நடனப்போட்டி நிகழ்வான நாட்டியமயில் 2008 நிகழ்வு...

மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல்போட்டி யேர்மனியில் நடைபெற்றுள்ளது. மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல்போட்டி யேர்மனியில் நடைபெற்றுள்ளது.

மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல்போட்டி நேற்று சனிக்கிழமை யேர்மனியின் காம் நகரில் நடைபெற்றது. மாவீரர் யெயவர்த்தனவின் சகோதரி ஈகைச்சுடரை ஏற்றிவைத்ததைத்...

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் விழா. புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் விழா.

வருடாந்த பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ நிகழ்வு புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று பகலும் இரவுமாக சிறப்புற நடைபெறுகின்றது. மழைக்கும்...

EVENTS
தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

கிழக்கு மாகாண சபை தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன....

கொலை நடந்த பின்னே தகவலை அறிந்து கொண்டேன் கொலை நடந்த பின்னே தகவலை அறிந்து கொண்டேன்

கொலை நடந்த பின்னே தகவலை தொலைபேசியி னூடாகவே அறிந்து கொண்டேன் என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனக, சாட்சியம் அளித்துள்ளார்....


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions