 எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற
பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி இன்றுடன் மூன்றாவது அகவையை நிறைவு செய்து 4 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிய பா.நடேசன் மேலும்... Full story |
|
|
| மேலும் |
|
26 Mar 2008 14:18:00 ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை 17 வது திருத்தச்சட்டத்தை முன்னெடுக்காமையைக் காரணங்காட்டி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மீது குற்றப்பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவேண்டும்...
26 Mar 2008 14:17:00 புதிய பயணக் கட்டுப்பாடு அமுல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குகின்ற அரசாங்கத் திணைக்களங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்...
|
|
|
|
|
|
|
| மேலதிக செய்திகள் |
|
|
|
| Archives |
|
|
|
|
|
|
இருபது ஆண்டுகளுக்கு பிறகு மு.க.முத்து நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா..., சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க... இந்த பாடல்களில் ஒலித்த அந்த கணீர் குரலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன்...
|
|
பாலா - கமல் இணைவார்களா..? கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு கமலை வைத்து படமெடுக்க பாலா திட்டமிட்டுள்ளார் என்பதுதான்.
கமலை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்கள் அனைவருக்குமே உள்ள கனவு. பாலாவுக்கும் இதே ஆசை. 'நான்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சடலங்களை முதலில் கண்டவர் சாட்சியம் திருகோணமலை மூதூர் அக்ஷன் பெய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொலை தொடர்பான முக்கிய சாட்சி தமது சாட்சியத்தை வழங்கினார்.
விசேச...
|
|
|
|
| மரண அறிவித்தல் |
வானொலி இணைப்புக்கள் |
 திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...
|
|
 செல்வி பரமேஸ்வரி செல்லப்பா
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை
மலர்வு 25-03-1942
உதிர்வு 24-02-2008
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...
|
|
| |
| LINKS |
|
|
|
|