உலக நாடுகளில் 2007ஆம் ஆண்டில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் பிரிட்டன்.
அதில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. எனினும், உலகில் மனித உரிமைகள் நிலைவரம் கவலைக்குரிய கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்து பிரிட்டன் பட்டியலிட்ட இருபத்தியொரு நாடுகளில் இலங்கையின் பெயர் இல்லை.
பிரிட்டிஷ் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு விடுத்துள்ள மிக நீண்ட அந்த...Full story
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதனை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம்...
பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியிருந்து செயல்பட்டு வரும் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசு...
இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில் இலங்கை முதல் இன்னிங்சில் 476 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 280 ரன்னும் எடுத்தன. இலங்கை 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு...
கன மழை மற்றும் வெள்ளத்தால், மம்முட்டியின் பழசி ராஜா படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான செட் அடித்துக் கொண்டு போய் விட்டதாம்.
மம்முட்டியும், சரத்குமாரும் பத்மப்ரியா மற்றும்...
ஐயோ பாவம் புளோரா! அமெரிக்காவிற்கு செல்ல போலி விசா பெற முயன்றதாக இவர் மீது புகார் கொடுக்கப்பட்டு கம்பியும் எண்ணிவிட்டு வெளியே வந்திருக்கிறார். பழைய டைரியை புரட்டிப்பார்த்தால் இன்பம். அதுவே வெளியே...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...