News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

ஏ9 வீதி திறப்பு என்னை கொல்லும் அனுமதியே
ஏ9 வீதியைத் திறந்து, என்னைக் கொலை செய்வதை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இவ்வாறு காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஏ9 வீதியை மக்கள் போக்குவரத்துக்கு திறந்துவிட அரசு முயற்சிக்க வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு சீற்றம் கொண்டார் என்று அறியவருகிறது. சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்களான ஜிப்ரி குணதிலக, ஜெகான் பெரேரா, கிங்ஸ்ஸி றொட்ரிக்கோ உட்படப் பலரை...Full story
       மேலும்
இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை 30 Mar 2008 06:51:00 இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை

எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான்...

"உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி 30 Mar 2008 06:49:00 "உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப்...

திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு ஐந்து ஊடக அமைப்புக்கள் வலியுறுத்து 30 Mar 2008 06:46:00 திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு ஐந்து ஊடக அமைப்புக்கள் வலியுறுத்து

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிடின் அவரை உடனடியாக...

செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதால் விலகுகிறோம் 30 Mar 2008 06:42:00 செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதால் விலகுகிறோம்

சர்வதேசப் பிரமுகர்கள் குழுவின் பல சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டன அல்லது கவனத்தில் எடுக்கப்பட்டாமல் விடப்பட்டன. அதனால்...

       மேலதிக செய்திகள்
•  30 Mar 2008 06:39:00 திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள்
•  30 Mar 2008 06:36:00 களமுனைத் தளபதிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு
•  30 Mar 2008 01:19:00 நீர்மூழ்கி மூலம் டோறாப் படகு தகர்க்கப்பட்டிருக்கலாம்
•  30 Mar 2008 01:14:00 ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத் துறைக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளது
•  30 Mar 2008 01:12:00 களமுனைகளைப் பார்வையிட்ட இந்திய தூதரக படைத்துறை அதிகாரி
•  30 Mar 2008 01:10:00 ஜே.வி.பியின் உட்கட்சிப் பூசல் மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
•  30 Mar 2008 00:59:00 வவுனியாவில் பல்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
•  30 Mar 2008 00:51:00 கிழக்கு மாகாண தேர்தலை ஆட்சேபித்து எதிர்வரும் 3ம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்த உள்
•  30 Mar 2008 00:49:00 சரத்பொன்சேகா வவுனியா சென்று படைத் தளபதிகளுடன் ஆலோசனை
•  30 Mar 2008 00:47:00 யாழ்ப்பாணப் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி
•  30 Mar 2008 00:45:00 மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி பிரமானம்
•  30 Mar 2008 00:42:00 பிள்ளையான் குழு ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படையினரை விரட்டியடித்துள்ளது
•  30 Mar 2008 00:40:00 வவுனியா இராணுவ பயிற்சி முகாமில் கிணற்றில் விழுந்து சிறிலங்கா படைசிப்பாய் பலி
•  30 Mar 2008 00:38:00 கொழும்பில் யாழ்ப்பாண மாணவர்கள் மூவர் கடத்தப்பட்டுள்ளனர்
•  30 Mar 2008 00:35:00 மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதில் தாம் மஹிந்த ராஜபக்சவைப் பின்பற்றுவதாக மனோ
•  30 Mar 2008 00:30:00 சு.கவின் 18 ஆவது தேசிய சம்மேளனக் கூட்டம்
•  30 Mar 2008 00:28:00 மொனராகலை மாவட்ட பிரதேசசபையின் உப தலைவர் சுட்டுக்கொலை
•  30 Mar 2008 00:23:00 காங்கேசன்துறை - திருமலை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
•  29 Mar 2008 13:34:00 புலம்பெயர் தமிழர் முன்னுள்ள பணி என்ன?
•  29 Mar 2008 13:34:00 புலம்பெயர் தமிழர் முன்னுள்ள பணி என்ன?
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது

விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது அகில இந்திய மாநாடு கோவையில் இன்று...

உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்குகிறது: 1 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்குகிறது: 1 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

உலகம் நாளுக்கு நாள் வெப்பமயமாகி வருகிறது. பருவ நிலையும் மாற்றங்களும் ஏற்படுகிறது. இந்த வெப்ப மயம், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுச்...

ஆனந்துக்கு 6வது இடம் ஆனந்துக்கு 6வது இடம்

பிரான்சின் நெய்ஸ் நகரில் நடந்து முடிந்த ஆம்பர் சர்வதேச செஸ் தொடரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. இறுதிச்சுற்றில் ஹாலாந்து வீரர் லோக் வேன்வெலி உடனான 2 ஆட்டங்களையும்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர விரும்பும் ஹாலிவுட் நடிகர் ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர விரும்பும் ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் ஒருவர் நம்மூர் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே தீருவேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறார். வில் ஸ்மித் என்ற நடிகர் பல்வேறு படங்களில் நடித்தவர். ஹாலிவுட் நாயகிகளின் அழகு அவருக்கு...

சீரியஸ் ஆகும் பிரேம்ஜி சீரியஸ் ஆகும் பிரேம்ஜி

ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் பிரேம்ஜியின் டூயட் ஒன்றை காணும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. படம் தோழா. கொஞ்சம் சீரியசாகவே அவர் ஆடினாலும், காமெடியன் ஆடினால் கலகலப்பே மிச்சம்! மேற்படி பாடலை அவரே...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் கலாசார நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் கலாசார நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கடந்த வியாழக்கிழமையன்று வெளிவாரிமேடைக்குழு ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கிராமிய நாடக விழா நடத்தப்பட்டது....

கணனி கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கணனி கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளையோர் அறிவியற்கழக வழாகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு அறிவியற்கழக மாணவனின் தலைமையில் கணனி கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது....

யாழ். நுண்கலைப்பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் யாழ். நுண்கலைப்பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரி, அந்த மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை...

EVENTS
லண்டன் மாநாட்டில் ஒலித்தவை லண்டன் மாநாட்டில் ஒலித்தவை

சர்வதேச சமாதான ஆதரவுக்குழுவினால் இலண்டனில் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. கடந்த 22,23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தாய்வு அரங்கில், உலகின் நாலா...

கொலை அச்சுறுத்தல் காரணமாக ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வர முடியாதுள்ளது கொலை அச்சுறுத்தல் காரணமாக ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வர முடியாதுள்ளது

மூதூர் படுகொலைகள் தொடர்பிலான முக்கிய சாட்சி கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக 'பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்குமான பாதுகாப்புப்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions