News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதல்
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடுப் பகுதியில் தமது வீடுகளை பார்வையிட உழவூர்தியில் சென்றவர்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பெரியமடுவுக்கும் பாலம்பிட்டிக்கும் இடைப்பட்ட...Full story
       மேலும்
ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள் 04 Mar 2008 13:46:00 ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுப் புரளியால் ரயிலில் இருந்த மக்கள் பதற்றத்தில்...

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி 04 Mar 2008 13:39:00 கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக...

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சன்னங்களுடன் இளைஞனின் உடலம் மீட்பு 04 Mar 2008 13:35:00 அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சன்னங்களுடன் இளைஞனின் உடலம் மீட்பு

அம்பாறை அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...

மீட்கப்பட்ட வெளிநாட்டவா;களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை 04 Mar 2008 09:37:00 மீட்கப்பட்ட வெளிநாட்டவா;களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் மரப் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 71 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் பிரஜைகளை சொந்த நாடுகளுக்கு...

       மேலதிக செய்திகள்
•  04 Mar 2008 09:34:00 இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன
•  04 Mar 2008 09:31:00 ஜப்பானிய அரசு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
•  04 Mar 2008 06:27:00 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்
•  04 Mar 2008 06:25:00 சுதந்திரமான நீதியான தேர்தலை மட்டக்களப்பில் நடத்த முடியாது
•  04 Mar 2008 06:22:00 இந்தியா எம்மை வற்புறுத்தவில்லை
•  04 Mar 2008 06:19:00 எச்சரிக்கின்றது ஜே.வி.பி.
•  04 Mar 2008 06:11:00 அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்
•  04 Mar 2008 02:57:00 ஐ.நா.வின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்
•  04 Mar 2008 02:44:00 பண்டாநாயக்கா வானூர்தி நிலையத்தில் சுவீடன் குடியுரிமை பெற்றவர் கைது
•  04 Mar 2008 02:33:00 வங்கியின் துணை முகாமையாளர் வெள்ளைவானில் கடத்தல்
•  04 Mar 2008 02:31:00 முஸ்லிம் யுவதியொருவர் ஊர்காவல் படையினரால் பாலியல் வல்லுறுவு
•  04 Mar 2008 02:23:00 கிழக்கு மாகாணசபை தேர்தலை ஐ.தே.க. பகிஷ்கரிக்கும்?
•  04 Mar 2008 02:17:00 யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் 28ஆம் திகதி முதல் காணமல்போயுள்ளார்
•  03 Mar 2008 14:16:00 ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றமா?
•  03 Mar 2008 14:09:00 சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி
•  03 Mar 2008 11:41:00 ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்
•  03 Mar 2008 11:39:00 தொண்டு நிறுவனங்களை தடை செய்யுமாறு இலங்கை பிரித்தானியாவை கோரியுள்ளது
•  03 Mar 2008 11:36:00 மன்னார் விடத்தல் தீவிலிருந்து 10 பொதுமக்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
•  03 Mar 2008 11:34:00 ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்
•  03 Mar 2008 11:29:00 அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள்
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
வங்கி ஏ.டி.எம் சென்டருக்குள் 4 மணி நேரம் தவித்த வாலிபர் வங்கி ஏ.டி.எம் சென்டருக்குள் 4 மணி நேரம் தவித்த வாலிபர்

சென்னையில் வங்கி ஏ.டி.எம் சென்டரில் கதவு திறக்காமல், 4 மணி நேரம் மாட்டிக் கொண்ட வாலிபரை தீயணைக்கும் படையினர் வந்து மீட்டனர். பணம் எடுக்க சென்னை சைதாப்பேட்டை, ஜோதி அம்மன் நகரில் வசிப்பவர் விஜய்...

டெக்சாஸ்: ஒபாமா, ஹிலாரி மோதல் டெக்சாஸ்: ஒபாமா, ஹிலாரி மோதல்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெக்சாஸ் மற்றும் ஓகியோ மாகாணங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. . இந்த...

வசீமின் சாதனையை முறியடித்ததும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு வசீமின் சாதனையை முறியடித்ததும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற வேண்டும் என்று விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். அத்துடன்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
திருமணத்திற்கு பிறகும் நடிப்பு திருமணத்திற்கு பிறகும் நடிப்பு

கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகும்போதே, திரும்பி வருவதற்கும் ரிட்டர்ன் டிக்கெட் போடும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். சிம்ரன், நதியா வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் யுவராணி. இப்படி டச்...

இந்தியிலும் வசூல் மழையில் ரஜினியின் 'சந்திரமுகி'! இந்தியிலும் வசூல் மழையில் ரஜினியின் 'சந்திரமுகி'!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 3 ஆண்டுகளைக் கடந்து ஓடி சாதனை படத்த ரஜினிகாந்தின் 'சந்திரமுகி', இந்தியிலும் சத்தமின்றி சாதனை படைத்துள்ளது. மலையாளத்தின் 'மணிச்சித்திரதாழ்' படத்தை கன்னடத்துக்கு ரீ மேக்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
சுவிஸ் பேர்னில் நடைபெற்ற நிலவரம் பத்திரிகையின் எழுகை 2007 சுவிஸ் பேர்னில் நடைபெற்ற நிலவரம் பத்திரிகையின் எழுகை 2007

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு...

அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவாக புதிர்ப் போட்டி அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவாக புதிர்ப் போட்டி

அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவான சுற்றுக் கிண்ணத்திற்காக தமிழர் வரலாறு, பண்பான்மை, வாழ்வு, இறைமை பற்றிய...

கனடாவில் C.A.R.E Program அமைப்பினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு கனடாவில் C.A.R.E Program அமைப்பினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு

சிறுவர் மற்றும் கல்விக்கான உதவித்திட்ட அமைப்பான C.A.R.E Program இனால் இன்று சனிக்கிழமை (03-01-2008) மாலை 3.00 மணிமுதல் 6.00 மணிவரை தொண்டர் சேவையினைப்...

EVENTS
அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாத்து நிற்கின்றனர் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாத்து நிற்கின்றனர்

பொருட்களின் விலை அதிகரித்த போதிலும் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாப்பதாக ஆளுந்தரப்பு பிரதம கொறடா ஜெயராஜ் பர்னண்டோ புள்ளே...

யுத்த மாயைக்குள் மக்கள் தொடர்ந்தும் சிக்கியிருக்கக் கூடாது ஐ.தெ.க வலியுறுத்தல் யுத்த மாயைக்குள் மக்கள் தொடர்ந்தும் சிக்கியிருக்கக் கூடாது ஐ.தெ.க வலியுறுத்தல்

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை நூற்றுக்கு 12 வீதத்தினாலேயே அதிகரித்துள்ளது. ஆனால் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 19. 5...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions