மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தட்சணாமருதமடுப் பகுதியில் தமது வீடுகளை பார்வையிட உழவூர்தியில் சென்றவர்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 4 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பெரியமடுவுக்கும் பாலம்பிட்டிக்கும் இடைப்பட்ட...Full story
சென்னையில் வங்கி ஏ.டி.எம் சென்டரில் கதவு திறக்காமல், 4 மணி நேரம் மாட்டிக் கொண்ட வாலிபரை தீயணைக்கும் படையினர் வந்து மீட்டனர்.
பணம் எடுக்க
சென்னை சைதாப்பேட்டை, ஜோதி அம்மன் நகரில் வசிப்பவர் விஜய்...
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெக்சாஸ் மற்றும் ஓகியோ மாகாணங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
.
இந்த...
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற வேண்டும் என்று விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். அத்துடன்...
கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகும்போதே, திரும்பி வருவதற்கும் ரிட்டர்ன் டிக்கெட் போடும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். சிம்ரன், நதியா வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் யுவராணி. இப்படி டச்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 3 ஆண்டுகளைக் கடந்து ஓடி சாதனை படத்த ரஜினிகாந்தின் 'சந்திரமுகி', இந்தியிலும் சத்தமின்றி சாதனை படைத்துள்ளது.
மலையாளத்தின் 'மணிச்சித்திரதாழ்' படத்தை கன்னடத்துக்கு ரீ மேக்...
சிறுவர் மற்றும் கல்விக்கான உதவித்திட்ட அமைப்பான C.A.R.E Program இனால் இன்று சனிக்கிழமை (03-01-2008) மாலை 3.00 மணிமுதல் 6.00 மணிவரை தொண்டர் சேவையினைப்...
பொருட்களின் விலை அதிகரித்த போதிலும் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாப்பதாக ஆளுந்தரப்பு பிரதம கொறடா ஜெயராஜ் பர்னண்டோ புள்ளே...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...