 பாகிஸ்தானில் சமாதானம் பேணப்படுமாயின் புதிதாக பதவியேற்கவுள்ள கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி முஷாரப் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை தென் சிந்து மாகாணத்தில் நீர் விநியோகத் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே முஷாரப் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிக்கவுள்ள இரு பிரதான கட்சிகளும் முஷாரப்பை பதவி விலக வலியுறுத்தி வருகின்ற நிலையில், முஷாரப்பின் இந்த உரை இடம்பெற்றுள்ளமை... Full story |
|
|
|
|
|
|
| மேலதிக செய்திகள் |
|
|
|
| Archives |
|
|
|
|
|
|
பேட்டி கொடுக்க மாட்டேன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படம் பெயிலியர் என்று எழுதும் பத்திரிகையாளர்கள் மீது வருத்தத்தில் இருக்கிறார் வடிவேலு. படத்தை வெளியிட்ட இரண்டே வாரத்தில் போட்ட பணத்தை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் என்றும்...
|
|
'ரஜினிகாந்தும் நரேந்திர மோடியும்' குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன், ரஜினிகாந்தை ஒப்பிட்டுப் பேசியுள்ள பத்திரிகையாளர் சோ எஸ்.ராமசாமி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகம், குஜராத்தை விட ஒரு படி மேலே முன்னேறிவிடும் என்று...
|
|
|
|
|
|
|
|
|
சிவராத்திரி சிவராத்திரி தினமான நேற்று கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வரர் கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்யும் அடியார்களைக் காண்கிறீர்கள்
|
|
|
|
|
|
|
| மரண அறிவித்தல் |
வானொலி இணைப்புக்கள் |
 திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...
|
|
 செல்வி பரமேஸ்வரி செல்லப்பா
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை
மலர்வு 25-03-1942
உதிர்வு 24-02-2008
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...
|
|
| |
| LINKS |
|
|
|
|