News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

மீனவர் மீது தாக்குதல்: பிரதமருக்கு முத‌ல்வ‌ர் கடிதம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுவதால், அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இது மிகுந்த வேதனையைத் தருகிறது. நேற்று கூட தமிழக மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைப் பிடித்து...Full story
       மேலும்
புத்தளவில் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் நேற்றிரவு விடுவிப்பு 08 Mar 2008 14:05:00 புத்தளவில் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் நேற்றிரவு விடுவிப்பு

மொனறாகல மாவட்டத்தின் புத்தள பகுதியில் கடந்த 5 ஆம் நாள் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோன் நேற்றிரவு...

தேர்தலில் புத்திசாதுர்யமாக செயற்படுமாறு த.தே.கூ. வலியுறுத்தல் 08 Mar 2008 13:58:00 தேர்தலில் புத்திசாதுர்யமாக செயற்படுமாறு த.தே.கூ. வலியுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை...

அனுராதபுரம் வசவக்குளம் பகுதியில் சக்திவாய்ந்த கிளேமோர் மீட்பு 08 Mar 2008 13:54:00 அனுராதபுரம் வசவக்குளம் பகுதியில் சக்திவாய்ந்த கிளேமோர் மீட்பு

அனுராதபுரம் வசவக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த கிளேமோர் குண்டொன்றை படையினர் மீட்டுள்ளதாக...

கூட்மைப்புக்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு 08 Mar 2008 13:50:00 கூட்மைப்புக்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

கிழக்கில் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வருமாறு தமிழ் தேசிய கூட்மைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்...

       மேலதிக செய்திகள்
•  08 Mar 2008 13:44:00 பேசாலை பிரதேசத்தில் மீனவர் கடத்தல்
•  08 Mar 2008 10:11:00 இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 20 ரூபா தீர்வை
•  08 Mar 2008 09:59:00 மன்னார் முகாம்களிலிருந்து நேற்றுக் கடும் ஷெல் தாக்குதல்
•  08 Mar 2008 09:57:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் திங்களன்று மூடப்படும்
•  08 Mar 2008 09:52:00 பாதுகாப்பு குறித்த இரகசியத் தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்
•  08 Mar 2008 06:38:00 இலங்கை மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கலாம்
•  08 Mar 2008 06:35:00 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் சிவநேசன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள்
•  08 Mar 2008 06:32:00 சிறிலங்காவின் விருப்பின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு
•  08 Mar 2008 06:26:00 ஜனநாயகம் கேள்விக்குறியாகுமுன் சர்வதேச நடவடிக்கை வேண்டும்
•  08 Mar 2008 06:17:00 கதிர்காம வீதியில் கிளேமோர்: மூன்று படையினர் காயம்
•  08 Mar 2008 00:57:00 சுவிஸ் தமிழர் பேரவை
•  08 Mar 2008 00:52:00 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 300 பேர் அடைக்கலம்
•  08 Mar 2008 00:50:00 புதிய தேசிய ஊடகக் கொள்கை
•  08 Mar 2008 00:48:00 தமிழ் ஊடகவியலாளர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது
•  08 Mar 2008 00:45:00 பாதுகாப்பு காரணத்தால் 15ஆவது சார்க் மாநாடு கொழும்புக்கு வருகின்றது
•  08 Mar 2008 00:39:00 சிவநேசனுக்கு "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் மதிப்பளிப்பு
•  08 Mar 2008 00:37:00 சிவநேசன் படுகொலைக்கு நோர்வே கண்டனம்
•  08 Mar 2008 00:31:00 படுகொலைக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம்
•  07 Mar 2008 14:21:00 படுகொலைக்கு இலங்கை இராணுவத்தை கண்டிக்கிறேன்
•  07 Mar 2008 14:19:00 பலியாகும் இராணுவத்தினர் குறித்த சரியான விபரம் தெரிவிக்கப்படுவதில்லை
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
தி.மு.க. அரசின் புதிய திட்டங்களால் பெண்கள் சமுதாயம் முன்னேறி வருகிறது தி.மு.க. அரசின் புதிய திட்டங்களால் பெண்கள் சமுதாயம் முன்னேறி வருகிறது

தமிழகத்தில் தி.மு.க. அரசின் புதிய திட்டங்களால் பெண்கள் சமுதாயம் முன்னேறி வருகிறது என்று உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர்...

ஜெருசலேம் நகரில் கொடூரம் ஜெருசலேம் நகரில் கொடூரம்

இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேம் நகரில் உள்ள ïதமத பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த பாலஸ்தீன தீவிரவாதி ஒருவன் அங்குபடிக்கும் மாணவர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். காசா தாக்குதலை...

வீனஸ்-செரீனா மோதல்: ரசிகர்கள் ஆவல் வீனஸ்-செரீனா மோதல்: ரசிகர்கள் ஆவல்

பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில், வீனஸ் மற்றும் செரீனா சகோதரிகள் மோதுகின்றனர். இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஓபன்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
விக்ரமுக்கு 'டபுள்' ரோல் விக்ரமுக்கு 'டபுள்' ரோல்

கந்தசாமியில் பெண் வேடம் உள்பட டிரிபிள் ரோலில் கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம், அடுத்து டபுள் ரோலில் கலகலக்க வருகிறார். அந்நியனில் ஒரே விக்ரம் 3 விதமான அவதாரங்களை பூண்டு நடித்திருந்தார். ஆனால்...

எழுத்தாளரை மிரட்டினேனா? எழுத்தாளரை மிரட்டினேனா?

வீட்டை காலி செய்யச் சொல்லி அடியாட்களுடன் வந்து எழுத்தாளரை மிரட்டியதாக வெளியான செய்தியை நடிகர் விவேக் மறுத்துள்ளார். கே.கே.நகரில் உள்ள தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் எழுத்தாளர் சுப்ரஜா...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
கனடாவில் "மாமனிதர்" சிவநேசனுக்கு நாளை மாபெரும் வீரவணக்க நிகழ்வு கனடாவில் "மாமனிதர்" சிவநேசனுக்கு நாளை மாபெரும் வீரவணக்க நிகழ்வு

கனடா ரொறன்ரோவில் நாளை "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு மாபெரும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வினை கனடிய தமிழ் அமைப்புக்களின்...

நியூசிலாந்தில் நடைபெற்ற 'மழலைகளின் கனவு" புகைப்படக் கண்காட்சி நியூசிலாந்தில் நடைபெற்ற 'மழலைகளின் கனவு" புகைப்படக் கண்காட்சி

நியூசிலாந்தில் 'மழலைகளின் கனவு" புகைப்படக் கண்காட்சி அனைத்துலக இளையோர் மனித உரிமை அமைப்புடனும் றோஸ் தொண்டர் அமைப்புடனும் இணைந்து ஓக்கிலாந்து...

சிவராத்திரி சிவராத்திரி

சிவராத்திரி தினமான நேற்று கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வரர் கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்யும் அடியார்களைக் காண்கிறீர்கள்

EVENTS
தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம் தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம்

தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள்...

ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது

முதற் தடவையாக அரசும் ஆயுதக் குழுவும் இணைந்து தேர்லில் போட்டியிடுகின்றன. கிழக்கில் உள்ள இராணுவத்தினரால் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions