தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள மே நாள் அறிக்கை:
அடக்குமுறைக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் அணிதிரண்டு உரிமைகளை வென்றெடுத்த உலகத் தொழிலாளர் நாளாகும்.
இந்த நாளில் நினைவு கூரும் உழைப்பாளர்களுடன் தமிழீழ...
Full story