News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம்
தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள மே நாள் அறிக்கை: அடக்குமுறைக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் அணிதிரண்டு உரிமைகளை வென்றெடுத்த உலகத் தொழிலாளர் நாளாகும். இந்த நாளில் நினைவு கூரும் உழைப்பாளர்களுடன் தமிழீழ...Full story
       மேலும்
கைத்துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட பணியாளரின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு 01 May 2008 12:52:00 கைத்துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட பணியாளரின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு

கைத்துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப் பணியாளர் குறித்து உரிய விசாரணைகளுக்கு உரிய...

விமல் வீரவன்ச புது கட்சி ஒன்றை ஆரம்பித்து புது கூட்டணி ஒன்றை உருவாக்க கூடும் 01 May 2008 12:51:00 விமல் வீரவன்ச புது கட்சி ஒன்றை ஆரம்பித்து புது கூட்டணி ஒன்றை உருவாக்க கூடும்

துண்டாடப்படும் நிலையை அண்மித்து விட்டதாக, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.கடந்த காலங்களில் ஜே.வி.பி...

அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும் அதே சமயம் மனித உரிமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் 01 May 2008 12:50:00 அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும் அதே சமயம் மனித உரிமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், அங்குள்ள மனித உரிமை நிலைமைகளை...

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல் 01 May 2008 10:36:00 தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்

தமிழகத் தலைவர்களை கடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக்...

       மேலதிக செய்திகள்
•  01 May 2008 10:35:00 பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் பேரணிகள் இம்முறை மே தின பேரணிகளை நடத்தவில்லை
•  01 May 2008 10:34:00 மேதினத்தை முன்னிட்டு அட்டனில் தீவிர சோதனை
•  01 May 2008 10:30:00 அதிகாரப் பகிர்வே இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
•  01 May 2008 10:28:00 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கிழக்குத் தேர்தல்களை கண்காணிக்க உள்ளனர்
•  01 May 2008 10:26:00 மலையக யுவதிகள் மூவர் கைதாகி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைப்பு
•  01 May 2008 10:24:00 மன்னார் ஆயருக்கு அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும்
•  01 May 2008 10:23:00 16.6 விழுக்காடு சிங்களவரே அமைதிக்கு ஆதரவு
•  01 May 2008 10:16:00 விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது
•  01 May 2008 06:10:00 பிலியந்தலை குண்டு வெடிப்பு சந்தேகநபர் கைது
•  01 May 2008 06:09:00 வாக்குகளைக் கொள்ளையிட அனுமதிக்கமாட்டோம்
•  01 May 2008 06:07:00 வடமராட்சியில் தமிழ் குடும்பஸ்த்தர் ஒருவரை காணாமல்போயுள்ளார்
•  01 May 2008 06:05:00 நாடுதழுவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு
•  01 May 2008 06:03:00 ஜெயராஜின் கொலை தொடர்பில் கைதான பெண் சயனைட் உட்கொண்டு மரணம்
•  01 May 2008 05:59:00 இந்தியக் கைதிகளின் கோரிக்கை
•  01 May 2008 05:58:00 புதிய அரசாங்கத்தை அமைக்கும் காலம் வந்துவிட்டது
•  01 May 2008 05:57:00 வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலில்
•  01 May 2008 05:53:00 டக்ளஸ் தலைமையில் இடைக்கால நிர்வாக சபை
•  01 May 2008 05:47:00 உழவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட புலிகளின் வானூர்திகள்
•  01 May 2008 01:23:00 நளினி தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை பெற முயற்சி
•  01 May 2008 01:21:00 பிரதமர் மேதின செய்தி
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
மே தின வாழ்த்து செய்தியில் கருணாநிதி தகவல் மே தின வாழ்த்து செய்தியில் கருணாநிதி தகவல்

தொழிலாளர் நலனுக்காக தி.மு.க. அரசு அடுக்கடுக்காக பல திட்டங்களை தீட்டி உள்ளது என்று மே தின வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட மே தின...

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்

வட மேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். பெஷாவரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைபர் பழங்குடியின பகுதியில் உள்ள இஸ்லாமைய மதக்குழு ஒன்றில்...

அக்தரின் 5 ஆண்டு தடை நீடிப்பு அக்தரின் 5 ஆண்டு தடை நீடிப்பு

சர்ச்சைக்குரிய சோயப் அக்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வருகிறது. தடையை எதிர்த்து இவர் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் தடை நீடிக்கும் என இடைக்கால...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
முதல் இரவு காட்சியில் நடித்தபோது சில்மிஷமா முதல் இரவு காட்சியில் நடித்தபோது சில்மிஷமா

``முதல் இரவு காட்சியில் நடித்தபோது, என் இடுப்பை கிள்ளினார்'' என்று நடிகை மோனிகாவினால் புகார் செய்யப்பட்டவர், நடிகர் முன்னா. `சிலந்தி' என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து...

குஷ்பு மீதான, 26 வழக்குகளை ரத்து செய்ய முடியாது குஷ்பு மீதான, 26 வழக்குகளை ரத்து செய்ய முடியாது

பல்வேறு கோர்ட்டுகளில் நடிகை குஷ்பு மீதுள்ள 26 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது என்று நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அனைத்து வழக்குகளையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
தமிழர்கள் சார்பில் "டென்மார்க் விடுதலைப் போராளிகள் நினைவு ஒன்றுகூடல்" தமிழர்கள் சார்பில் "டென்மார்க் விடுதலைப் போராளிகள் நினைவு ஒன்றுகூடல்"

ஜேர்மனிய நாசிப் படைகளால் வன்பறிப்பு செய்யப்பட்டிருந்த டென்மார்க் நாட்டினை விடுவிப்பதற்காக போராடி மறைந்த டென்மார்க் விடுதலைப் போராளிகளை நினைவு கூரும்...

இனிய வாழ்வு இல்ல நிதிக்காக வெண்புறாவின் "தாயகக்காற்று" பாடல் போட்டி இனிய வாழ்வு இல்ல நிதிக்காக வெண்புறாவின் "தாயகக்காற்று" பாடல் போட்டி

இனிய வாழ்வு இல்ல நிதிக்காக "வெண்புறா" அமைப்பின் சார்பில் "தாயகக்காற்று பாடல்" போட்டி பிரித்தானியாவில் நடைபெற்றது. லண்டன்...

கிளிநொச்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற மாமனிதர் சிவராமின் நினைவு நிகழ்வு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற மாமனிதர் சிவராமின் நினைவு நிகழ்வு

யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் நினைவு வணக்கக்கூட்டம் இன்றுமாலை 5.00 மணிக்கு...

EVENTS
போராளி பாடகர் சிலம்பரசன் வீரச்சாவு போராளி பாடகர் சிலம்பரசன் வீரச்சாவு

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன்...

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட யுவதி மரணம் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட யுவதி மரணம்

அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions