திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.Full story
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவான 3 பிரதிநிதிகள் திடீரென்று ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அக்கட்சியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
"சகவீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன் இன்னும் திருந்தவில்லை என்பது தெளிவாகிறது. அவரது முகத்திரை கிழிந்துவிட்டது,'' என்று கடுமையாக விமர்சிக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்...
மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தங்கள் மனம் விரும்பும் வகையில் மொபைல் போன் வைத்திருப்பதையே விரும்புகிறhர்கள். மேலும்...
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...