தமது ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தை நெல்லியடியில் இராணுவ சீருடையில் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளே கொலை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.Full story
தி.மு.க.ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,இதையொட்டி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதையடுத்து,முதல்வர்...
நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமரை, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை...
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸூக்கு 2 ஆண்டுகள் தடை
கிரிக்கெட் போட்டியின்போது இரண்டு முறை லஞ்சம் பெற்றது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மேற்கிந்திய அணியின் வீரர் மார்லன் சாமுவேல்ஸýக்கு...
மறந்து விட்டு வந்த ரூ.16 கோடி மதிப்புள்ள வயலினை, திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த டாக்சி டிரைவருக்காக, தனியாக சிறப்பு கச்சேரி நடத்தி மகிழ்வித்தார் கிராமி விருதுக்கு தேர்வாகியுள்ள வயலின் நிபுணர்.
மதுப்பழக்கம், அது சார்ந்த நோய்க்கு ஆளானோருக்கு மூளையில் ஏற்படும் மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதன் மூலம் குடிப்பழக்கத்தை கைவிடச் செய்யும் புது வாய்ப்பு உருவாகி உள்ளது....
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...