News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பெரும்பான்மை மக்களின் மனதை வெற்றிகொண்ட ஒருவருக்கே வழங்கப்படும். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிரச்சினையே நிலவிவருகின்றது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற கருத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.Full story
       மேலும்
யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை 15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை

சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா இன்று காலை யாழ் குடாநாட்டுக்குப் பணயம் செய்துள்ளார். பலாலி...

இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம் 15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் சிக்குன்குன்யாமற்றும் வைரஸ் காரணங்களினால் மாணவர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது....

மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை 15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை

வெலிவேரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் மரணமான அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், வீதி அபிவிருத்தி...

5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு 15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு

வவுனியா பெரியமடு பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலை...

       மேலதிக செய்திகள்
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
•  15 May 2008 05:25:00 பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள்
•  15 May 2008 01:36:00 வாக்கு மோசடிகளைக் கண்டித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்
•  15 May 2008 01:20:00 குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர். 19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சிறீலங்காப் படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

28ம் நாளுக்கு முன்னர் நேபாள மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறவேண்டும் 28ம் நாளுக்கு முன்னர் நேபாள மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறவேண்டும்

நேபாள மன்னர் எதிருவரும் 28ம் நாளுக்கு முன்னர் மன்னரின் அரண்மனையை விட்டு வெளியேறவேண்டும் என காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது. நேபாள மன்னர் ஞானேந்திரா தங்கியுள்ள நாராயண்ஹிதி அரண்மனையில் இருந்து வரும் 27ம்...

5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை 5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை

ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ., கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினால் வாழ்நாள் தடை...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல் கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல்

கர்ப்பிணிப் பெண்கள் குளிர்காலத்தில் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுண்டு. இவ்வாறு இருக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு...

மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க

இருதய துடிப்பை சீராக வைத்திருக்க உதவும் கருவி 'பேஸ் மேக்கர்' ஆகும். இருதய நோயாளிகளுக்கு சிலருக்கு இருதய துடிப்பு ஒழுங்கற்றதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மதிப்பபளிப்பு நிகழ் சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மதிப்பபளிப்பு நிகழ்

சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் 2007ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராத சாதரணப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக...

58 ஆம் ஆண்டுக் கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் 58 ஆம் ஆண்டுக் கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும்

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது...

எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன் எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்

2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின்...

tamil sports
முக்கியமான பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை முக்கியமான பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் முக்கியமான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என மகாவித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆம்திகதி...

ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்

அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் 17 பேர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions