கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பெரும்பான்மை மக்களின் மனதை வெற்றிகொண்ட ஒருவருக்கே வழங்கப்படும். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிரச்சினையே நிலவிவருகின்றது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற கருத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.Full story
சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சிறீலங்காப் படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
நேபாள மன்னர் எதிருவரும் 28ம் நாளுக்கு முன்னர் மன்னரின் அரண்மனையை விட்டு வெளியேறவேண்டும் என காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது. நேபாள மன்னர் ஞானேந்திரா தங்கியுள்ள நாராயண்ஹிதி அரண்மனையில் இருந்து வரும் 27ம்...
ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ., கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினால் வாழ்நாள் தடை...
கர்ப்பிணிப் பெண்கள் குளிர்காலத்தில் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுண்டு. இவ்வாறு இருக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு...
இருதய துடிப்பை சீராக வைத்திருக்க உதவும் கருவி 'பேஸ் மேக்கர்' ஆகும். இருதய நோயாளிகளுக்கு சிலருக்கு இருதய துடிப்பு ஒழுங்கற்றதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம்...
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...