 இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான பொய்ப்பிரசாரங்களை விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் முன்னெடுத்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலிப் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத்... Full story |
|
|
|
|
|
|
| மேலதிக செய்திகள் |
|
|
|
| Archives |
|
|
|
|
|
|
மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும். மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துவிடுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடையில் வெயில் சுட்டெரித்தாலும், எப்போது கோடை காலம் வருமென்று காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்....
|
|
ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல் ஆர்டிக் கடலில் இயற்கையின் ரகசிய புதையல் புதைந்து கிடக்கிறது. இந்த கடலில் இயற்கை வாயு, எண்ணெய் வளம் அபரிமிதமாக உள்ளது. பூமியின் தரைப்பகுதியில் இருந்து கிடைப்பதை விட, அதிகமாக இங்கு இயற்கை எரிவாயு,...
|
|
|
|
|
|
|
|
|
|
| மரண அறிவித்தல் |
வானொலி இணைப்புக்கள் |
 திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...
|
|
 செல்வி பரமேஸ்வரி செல்லப்பா
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை
மலர்வு 25-03-1942
உதிர்வு 24-02-2008
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...
|
|
| |
| LINKS |
|
|
|
|