News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு(மேலதிக தகவல்)
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 73 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெகிவளை தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் தொடருந்து சென்று கொண்டிருந்த போதே இக்குண்டு வெடிப்பு தொடருந்திற்குள் இன்று திங்கட்கிழமை மாலை 5.02 மணியளவில் இடம்பெற்றது.Full story
       மேலும்
காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் பலி 26 May 2008 19:44:00 காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு ஏறாவூரில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் முதலாம் குறிச்சியில் இன்று மாலை 6...

தெஹிவளை குண்டு வெடிப்புக்கு அரசாங்கம் கடும் கண்டனம் 26 May 2008 19:35:00 தெஹிவளை குண்டு வெடிப்புக்கு அரசாங்கம் கடும் கண்டனம்

தெஹிவளையில் பொதுமக்கள் பயணம் செய்த ரயில் வண்டியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அரசாங்கம் மிகவும் வன்மையாகக்...

பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவமும் மறுக்கப்படக்கூடிய நிலை - ஜயலத் ஜயவர்தன 26 May 2008 15:53:00 பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவமும் மறுக்கப்படக்கூடிய நிலை - ஜயலத் ஜயவர்தன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் நீக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு கிடைத்த பேரிடியாகும் என ஐக்கிய...

முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிப்பு 26 May 2008 15:41:00 முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிப்பு

யுத்தம் உக்கிரமடைந்து செல்வதனால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவிலியன்கள் மோசமான வகையில் இடம்பெயர்ந்து செல்வதாக தொண்டு...

       மேலதிக செய்திகள்
•  26 May 2008 15:31:00 இலங்கைக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை ?
•  26 May 2008 14:52:00 புலிகளின் மீதான தடையை நீக்குமா இந்தியா? - சிறீக்காந்தா
•  26 May 2008 12:50:00 மூதூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
•  26 May 2008 12:49:00 யாழ்.குடாநாட்டில் எரிபொருள் பதுக்கல்
•  26 May 2008 12:45:00 மஹிந்த பதவியேற்ற பின்னர் 13வது தடவையாக எரிபொருள் விலையேற்றம்
•  26 May 2008 12:37:00 தெகிவளையில் தொடருந்தில் குண்டுவெடிப்பு
•  26 May 2008 12:34:00 புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண?
•  26 May 2008 12:33:00 மலேசியாவின் முதல் 40 பணக்காரர்களில் யாழ் தமிழருக்கு 2ஆம் இடம்
•  26 May 2008 12:32:00 பதிவுகளை மேற்கொள்ளுமாறு படையினர் அறிவுறுத்தல்
•  26 May 2008 12:31:00 தனியார் துறை ஊழியர்களுக்கு 25 சவீத சம்பள உயர்வு
•  26 May 2008 09:45:00 பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பெரும் பாதிப்பு
•  26 May 2008 09:35:00 வன்னியில் இடம்பெற்ற கிளேமோர்,விமாத்தாக்குதலை கண்டித்து வவுனியாவில் பூரண ஹர்த்தால்
•  26 May 2008 09:32:00 தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதே எமது பிரதான நோக்கம்
•  26 May 2008 09:30:00 மின் கட்டணங்களில் தற்போதைக்கு அதிகரிப்பு இல்லை
•  26 May 2008 09:22:00 பணவீக்கத்தினால் மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாக்கிக் கொள்ளமுடியாத நிலை
•  26 May 2008 06:05:00 மன்னாரில் விமானத்தாக்குதல்
•  26 May 2008 06:01:00 கிழக்குத் தேர்தல்களின் பின்னர் அங்கே ஊழலும் பீதியும் நிலவுகின்றது
•  26 May 2008 05:59:00 அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தலைவர் தாக்கப்பட்டார்.
•  26 May 2008 05:55:00 தனியார் பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்
•  26 May 2008 05:52:00 இடைநிறுத்தப்பட்ட உதவி மீண்டும் தொடரும்
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு

மணல் குவாரிகளை ஏலம் மற்றும் டென்டர்கள் மூலம் தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையையே தொடரவும், அதில் முறைகேடுகளைக் களைய புதிய குழு அமைக்கவும் முடிவு...

பங்காளதேஷ் : முன்னாள் ராணுவ தலைவர் கைது பங்காளதேஷ் : முன்னாள் ராணுவ தலைவர் கைது

பங்காளதேஷ் நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் முஷ்டாஃபிஷுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன்...

ஈராக் கால்பந்து அணிக்குத் தடை ஈராக் கால்பந்து அணிக்குத் தடை

ஈராக் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு அமைப்புகளையும் ஈராக் அரசு கலைக்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து, உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபீபா ஈராக் கால்பந்து கூட்டமைப்பிற்கு ஓராண்டு...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
மிக மெல்லிய "வீடியோ ஐ-வேர்" அறிமுகம் மிக மெல்லிய "வீடியோ ஐ-வேர்" அறிமுகம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தினம் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. அந்த வகையில் மைவியூ (Myvu) என்ற நிறுவனம் உலகின் மிக மெல்லிய வீடியோ கண்ணாடியை (Video eyewear)...

டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகம் டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகம்

சர்வதேச அளவில் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சாம்சங், டச்-விஸ் எஸ்ஜிஹெ-எஃப்480 (Touchwiz SGH-F480) என்ற நவீன டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிரெடிட்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
சிட்னியில் நடைபெற்ற  பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் சிட்னியில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus ...

நோர்வேயில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வு நோர்வேயில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் போரியல் நுட்பத்தின் குறியீடாக திகழ்ந்த பிரிகேடியர் பால்ராஜூக்கான நினைவு...

tamil sports
இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம் இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது ஆயராக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த பேரருட் திரு...

நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்

நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions