News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிப்பு
மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.Full story
       மேலும்
தமிழர்கள் தொடர்ந்தும் தமிழகத்திற்கு அகதிகளாகச் செல்கின்றனர் 30 May 2008 20:08:00 தமிழர்கள் தொடர்ந்தும் தமிழகத்திற்கு அகதிகளாகச் செல்கின்றனர்

இலங்கையில் இருந்து தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு மேலும் 10 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று தமிழகத்தின்...

ஏ 9 வீதியில் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியம் குறித்து அதிருப்தி 30 May 2008 20:03:00 ஏ 9 வீதியில் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியம் குறித்து அதிருப்தி

இலங்கையர்கள் வவுனியா, மன்னார் மற்றும் மதவாச்சி பகுதிகளின் சோதனைச் சாவடிகளின் ஊடாகப் போக்குவரத்துத் தடை...

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைப் பொருளாளராக டலஸ் அழகப்பெரும நியமனம் 30 May 2008 18:20:00 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைப் பொருளாளராக டலஸ் அழகப்பெரும நியமனம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைப் பொருளாளராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின்...

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெள்ளிரும்பினாலான ரி 56 ரகத் துப்பாக்கி 30 May 2008 17:30:00 இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெள்ளிரும்பினாலான ரி 56 ரகத் துப்பாக்கி

திருகோணமலை மாவட்டம், ஹொறவப்பொத்தானைப் பகுதியில் உள்ள ஓரிடத்தில் முஸ்லிம் நபர் ஒருவரிடமிருந்து இலங்கையில் முதல் தடவையாக...

       மேலதிக செய்திகள்
•  30 May 2008 17:24:00 மீண்டுமொரு கிளைமோர் குண்டுகண்டுபிடிப்பு!
•  30 May 2008 17:20:00 50 வயது பெண் வில்பத்து சரணாலய பகுதியில் சுட்டுக்கொலை
•  30 May 2008 17:00:00 தொடரும் மிரட்டல்களும், அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும்.
•  30 May 2008 16:54:00 அமைச்சர் பீ. ராதாகிருஷ்ணனிடம் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு
•  30 May 2008 16:47:00 இலங்கை தமிழர் அவுஸ்திரேலிய பணக்கார பட்டியலில் 10 வது இடம்
•  30 May 2008 16:41:00 இலங்கையில் ஒரு வருடத்தில் பணவீக்கம் 26 வீதமாக உயரும் அபாயம்
•  30 May 2008 16:25:00 மட்டக்களப்பு கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்காதது அரசாங்கத்தின் உத்தரவா?
•  30 May 2008 16:12:00 பொருளாதார தடைகளை விதித்தால் இனப்பிரச்சினையின் தாக்கம் அதிகரிக்கும் - அரசாங்கம்
•  30 May 2008 15:59:00 சிறிலங்கா அரசிற்கு எதிராக வாகன நிறுத்தப் போராட்டம் - ஐ.தே.க.
•  30 May 2008 15:44:00 பொலிஸாரால் சட்ட விரோத ஆவண நிலையம் முற்றுகை
•  30 May 2008 15:30:00 15 வருடங்களாகப் புனரமைக்கப்படாத அகதி முகாம்கள்
•  30 May 2008 15:22:00 வெடிப்பொருட்களுடன் பௌத்த பிக்கு கைது
•  30 May 2008 15:16:00 மொனராகலையில் காவல்துறையினர் மீது தாக்குதல்
•  30 May 2008 15:09:00 ஜனாதிபதிக்கு சொந்தமான விமான சேவைக்கு எட்டு லட்சம் அமெரிக்க டொலர் தேவையாம்
•  30 May 2008 12:13:00 எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியம்
•  30 May 2008 12:12:00 மகிந்த ராஜபக்ச ரோம் நகருக்கு பயணம்.
•  30 May 2008 12:10:00 மோதல்கள் மற்றும் புலிகளின் மிதிவெடியில் சிக்கி 9 படையினர் படுகாயம்
•  30 May 2008 12:06:00 ஐ.நா. பிரதிநிதியின் சிபாரிசுகள் குப்பைக் கூடைக்குள்
•  30 May 2008 12:04:00 15 ஆவது சார்க் மாநாட்டில் பார்வையாளர்களாக 7 நாடுகள்
•  30 May 2008 11:58:00 அவுஸ்திரேலியாவில் சிறிலங்காவின் ஆயுர்வேத சிகிச்சை அறிமுகம்
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
மகர விளக்கு செயற்கையாக ஏற்றப்படுவதாக சர்ச்சை- விசாரிக்க அரசு முடிவு மகர விளக்கு செயற்கையாக ஏற்றப்படுவதாக சர்ச்சை- விசாரிக்க அரசு முடிவு

சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் தோன்றுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று...

பூகம்பம் காரணமாக சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு விதிவிலக்கு பூகம்பம் காரணமாக சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு விதிவிலக்கு

சீனாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் ஒரு குழந்தை திட்டத்திற்கு சீன அரசாங்கம் விதிவிலக்கு அளித்துள்ளது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கொள்கை கடந்த 20 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது....

மும்மூர்த்திகளின் சகாப்தம் முடிந்ததா? மும்மூர்த்திகளின் சகாப்தம் முடிந்ததா?

இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் ராவிட் ஆகியோர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஜொலிக்கவில்லை என்பது...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் கார் ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் கார்

போக்குவரத்து நெரிசல் என்பது உலகமெங்கும் உள்ள பிரச்சனை. வளர்ந்த நாடான ஜப்பானில் இது அதிகம். எனவே ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் காரை உருவாக்கினால் என்ன என்று யோசித்த ஜப்பானியர்கள் அதனைக் கண்டு...

மலேரியா காய்ச்சலைத் தடுக்க மருந்து கண்டுபிடிப்பு மலேரியா காய்ச்சலைத் தடுக்க மருந்து கண்டுபிடிப்பு

மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கக் கூடிய மருந்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெவியான் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டிலிருந்து இந்த மருந்து...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
தமிழினத்தின் மீது சிங்களம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பின் 50-வது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழினத்தின் மீது சிங்களம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பின் 50-வது ஆண்டு நினைவு நிகழ்வு

தமிழினத்தின் மீது 1958 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் 50 ஆவது நினைவு நிகழ்வு கண்காட்சி...

ஸ்ரீஸ்கந்தராஜா பெருமைக்குரிய பல்கலைக்கழக சிறப்பை பெற்றுள்ளார் ஸ்ரீஸ்கந்தராஜா பெருமைக்குரிய பல்கலைக்கழக சிறப்பை பெற்றுள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை தமிழரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா வில்பர்ட்...

கனடா ரொரன்றோவில் நடைபெற்ற தமிழ்மொழித்திறன் போட்டி கனடா ரொரன்றோவில் நடைபெற்ற தமிழ்மொழித்திறன் போட்டி

தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லூரியினால் கனடா ரொரன்றோ பெரும்பாகத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித்திறன் அடைவுத் தேர்வு கனடா ரொறன்ரோ மாநகரில் செயற்பட்டு...

tamil sports
மீண்டுமொரு "புல்மஸ்"...? மீண்டுமொரு "புல்மஸ்"...?

எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின்...

தேசியத் தலைவர் புகழாரம் தேசியத் தலைவர் புகழாரம்

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions