மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.Full story
சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் தோன்றுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று...
சீனாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் ஒரு குழந்தை திட்டத்திற்கு சீன அரசாங்கம் விதிவிலக்கு அளித்துள்ளது.
சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கொள்கை கடந்த 20 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது....
இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் ராவிட் ஆகியோர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஜொலிக்கவில்லை என்பது...
போக்குவரத்து நெரிசல் என்பது உலகமெங்கும் உள்ள பிரச்சனை. வளர்ந்த நாடான ஜப்பானில் இது அதிகம். எனவே ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் காரை உருவாக்கினால் என்ன என்று யோசித்த ஜப்பானியர்கள் அதனைக் கண்டு...
மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கக் கூடிய மருந்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெவியான் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டிலிருந்து இந்த மருந்து...
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை தமிழரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா வில்பர்ட்...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...