டெல்லி: ராமர் பாலம் இயற்கையாக உருவானதா என்பதை ஆராய, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்க முடியுமா என்று...
யாங்கூன்: நர்கீஸ் புயல், மியான்மரை கடுமையாக தாக்கி சூறையாடிய நேரத்தில், அங்குள்ள இன்சேன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 கைதிகளை குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளது மியான்மர் ராணுவம்.
துபாய்: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய மாஜி கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.
துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருடாந்திர கூட்டம் காவஸ்கர் தலைமையில் நேற்று...
அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் நகைக்கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 70 தொன் வரை தங்கம் விற்பனையாகியிருக்கலாம் என உலக தங்க சபை தெரிவித்துள்ளது.
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...